2019 May 3

தினசரி தொகுப்புகள்: May 3, 2019

வண்ணநிலவனுக்கு விருது

கோவை கொடீஷியா வாழ்நாள் சாதனை விருது இவ்வாண்டுக்கு எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஜூலையில் நிகழும் புத்தகத் திருவிழாவில் இவ்விரு து வழங்கப்படுகிறது இளம் எழுத்தாளருக்கான விருது குணா கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது. வண்ணநிலவனுக்கும்...

வல்லினம் இணைய இதழ்

மலேசியாவின் வல்லினம் இதழ் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவின் இலக்கியமுகத்தை அறிவதற்கு உதவியான முதன்மையான களம் இந்த இணைய இதழ். இவ்விதழில் வல்லினம் சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்றச் சிறுகதைகளின் தொகுப்பு உள்ளது. வல்லினம் வெளியிட்ட நூல்களைப்பற்றிய விமர்சனப்போட்டியில்...

கங்கைக்கான போர் -கடிதம்

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர் அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு   அரிய பெரும் அறப்போராட்டத்தின் விழுமியங்களையும் விளைவுகளையும் அருகில் உணரும் தருணத்தில் சாமானிய மனித மனம்  அதை முழுவதுமாக உள்வாங்க முடியாமல் நடுங்குகிறது.  பெரிதும் மரத்துப்போன ஒரு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-24

வேல்முனை முதலையை நோக்கி செல்ல, முதலை உடலை வளைத்து ஒழிந்து தன் வலக்காலால் அதை அறைந்தது. துரியோதனனும் துச்சாதனனும் இளையோரும் சேர்ந்து பீமனை தாக்கினார்கள். வேல்முனையின் விளிம்பிலிருந்து பிறிதொரு வேல்முனையென திருஷ்டத்யும்னனும் சாத்யகியும்...