2019 May

மாதாந்திர தொகுப்புகள்: May 2019

பான்ஸாய்க் கடல்

உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள் தண்ணீர்த்தொட்டிக் கடல் ஜப்பான் சென்றிருந்தபோது பான்ஸாய் மரங்களை நிறையவே பார்க்கமுடிந்தது. இங்கே அவ்வப்போது சில நட்சத்திரவிடுதிகளின் வரவேற்பறைகளில் பான்ஸாய் மரங்களைப் பார்ப்பதுண்டு. அவை பெரும்பாலும் விரைவில் வளரும் சிலமரங்களைக்...

மீட்சி -ஒரு சிறுகதை

  நண்பர் தாமரைக்கண்னன் எழுதிய முதல் சிறுகதை ‘ மீட்சி’. முதல்சிறுகதை என்றவகையில் செறிவுடனும் நுண்மையுடனும் அமைந்திருக்கிறது. இனிய வாசிப்பனுபவமாகவும் அமைந்துள்ளது.   ஆனால் இக்கதையில் நான் காணும் சில போதாமைகள் உள்ளன. அவற்றை என் பார்வைகள்...

நவீன் -நேர்காணல்

இதுவரை வல்லினம் மூலம் நான் நண்பர்களுடன் செய்துள்ள செயல்பாடுகள் குறித்த  அலுப்பான, சலிப்பான, எரிச்சலான, கருணையை கோரும், ஏமாற்றத்தைச் சொல்லும் ஒரு வாசகத்தை என் வாயிலிருந்து நீங்கள் கேட்டிருக்க முடியாது.  யாரும் என்னை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-52

பத்தாவது களத்தில் அமர்ந்திருந்த கும்பீரர் என்னும் சூதர் சுரைக்குடுக்கையின் மேல் கட்டிய மூங்கிலில் முதலைத் தோல் வார்ந்து உலர்த்தி இழுத்துக் கட்டி உருவாக்கிய மூன்று இழை குடயாழை மடியிலமர்த்தி அதை வலக்கையின் சிறுவிரலாலும்...

விமலரும் வராகரும்

இனிய ஜெயம் ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஆதி யோகி சிலை, மினியேச்சர் ஒரு அலங்கார வண்டியில்  அவ்வப்போது ஒவ்வொரு ஊரிலும் சுற்றி வரும் நிலையை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அப்படி வித்யாசமான ஒரு ஊர்வலம் ஒன்றினை...

ச.துரை -மேலும் நான்கு கவிதைகள்

  2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது பெறும் ச.துரையின் மத்தி தொகுப்பிலிருந்து சில கவிதைகள். விருதுவிழா 9-5-2019 அன்று மாலை தக்கர்பாபா வித்யாலயா, தி நகர், வினோபா அரங்கில் நிகழ்கிறது உடலின்...

வெள்ளையானை – பலராம கிருஷ்ணன்

வெள்ளையானை வாங்க வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்? இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒடுக்கப்பட்டவர்கள் முன்னெடுத்து நடத்திய போராட்டம் பற்றிய வரலாறு மற்றும் தமிழ்நாட்டில் 1878 களில் நிகழ்ந்த தாது வருடப் பஞ்சம் பற்றிய வரலாற்றுப்...

அர்விந்த் கண் மருத்துவமனை -கடிதம்

காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா அன்பின் ஜெ..   அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்திலிருந்து கடலூர் சீனு வழியாக  மருத்துவர் உதயகுமார் தொடர்பு கொண்டார்.   அவரது செய்தி பின்வருமாறு:   வணக்கம் நண்பரே... எனது பெயர் பா.உதயகுமார், நான் அரவிந்த் கண்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51

கர்ணனும் அர்ஜுனனும் ஒருவரையொருவர் மீண்டும் அம்புமுனைகளால் சந்தித்துக்கொண்டனர். கால மடிப்புகளில் மீளமீள அவ்வாறு சந்தித்துக்கொண்டே இருப்பதைப்போல இருவரும் உணர்ந்தனர். நூற்றுக்கணக்கான சந்திப்புகளில் ஒவ்வொரு முறையும் உணர்ந்ததுபோல் அது அங்கு தொடங்கவில்லை, எவ்வண்ணமும் அங்கு...

உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்

ச.துரை விக்கி குமரகுருபரன் விக்கி இருபத்தெட்டாண்டுகளுக்கு முன்பு எர்ணாகுளத்தில் ஓர் இலக்கியவிவாத அரங்கில்  பேராசிரியர் எம்.என்.விஜயன் அவர்கள் ‘இலக்கியத்தின் உளவியல் மாதிரிகள்’ என்னும் தலைப்பில் பேசினார். பேராசிரியர் ஃப்ராய்டின் மேல் பெரும் ஈடுபாடுகொண்டவர். மார்க்ஸியர். “அவர்...