தினசரி தொகுப்புகள்: April 29, 2019
இந்தநாளில்…
தலைமறைவு
காலையில் எழுந்தால் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் வழக்கமே இல்லை என்னிடம். எழுந்ததுமே காலைநடை. நேராக எழுத்து. பல்தேய்ப்பது அருண்மொழி நினைவுறுத்தினால். அவள் இப்போதெல்லாம் மறந்துவிடுகிறாள். யாராவது வந்தால் மட்டும்தான் ’அய்யய்யோ பல்லே தேய்க்கவில்லை’...
கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி…
கடந்த காலத்திலும்,நிகழ் காலத்திலும் மற்றும் எக்காலத்திலும் உள்ள அந்த மாறாத ஒன்றை இலக்கியத்தின் வழியே கண்டடையவேண்டுமெனில்,கவிஞனுக்கு கடந்த காலத்தை பற்றிய அவதானிப்புடன் கூடிய பிரக்ஞை இருக்க வேண்டும் என்கிறார் டி.எஸ்.எலியட். கடந்த காலத்தை...
கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
எனது பெயர் பாலாஜி, வயது 25. நான் ஒரு கணினி பொறியாளர். எங்களது நிறுவனர் உங்கள் புத்தங்களை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். நானும் உங்களது கதைகளை இணைய தளத்தில் படிப்பேன் ,...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-20
நிமித்தநூலில் திரளும் அறுதிப் பொருளின்மையை நிமித்திகர் சென்றடைவதற்கு அறுபது ஆண்டு முதிர்வு தேவைப்படும் என்பர். ஆனால் குருக்ஷேத்ரப் போர்க்களத்திற்கு வந்த இளைய நிமித்திகர் பதினாறு நாட்களுக்குள் அறுபது ஆண்டு முதுமையை அடைந்தனர். அவர்கள்...