தினசரி தொகுப்புகள்: April 19, 2019
எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புகள்- கருத்தரங்கு
எம் கோபாலகிருஷ்ணன் படைப்புக்கள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு. ஏப்ரல் 20, 2019 கோவை இந்துஸ்தான் கலைக்கல்லூரி அரங்கு
செல்வது மீளாது
பார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்
கணியாகுளம்,பாறையடி…
கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி
காலைநடையில்…
பார்வதிபுரம் பாலம்
செவ்வல்லியின் நாள்
முதல் மழை
வரம்பெற்றாள்
குன்றுகள்,பாதைகள்
இடவப்பாதி
குருகு
இன்று காலை நடை வந்தபோது திடீரென்று ஓர் எண்ணம், நாம் பார்க்கும் காட்சிகள் எப்போதும் இங்கிருக்கும் என நினைத்துக்கொள்கிறோம். ஒவ்வொருநாளும்...
அரூ அறிபுனை விமர்சனம்-5 ,எல்லைகளும் வாய்ப்புகளும்-2
அறிபுனை- விமர்சனப்போட்டி
அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம். உமா ரமணன்
அரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்தொடர்ச்சி
அவன்
தன்ராஜ் மணியின் இந்த கதை இயந்திரங்களுக்கு மனிதர்களின் உள்ளுணர்வை ஊட்டுவதையும், கூட்டு...
யக்ஷிப்பாலை -கடிதங்கள்
யட்சிப்பாலை
அழியா வண்ணங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
யட்சிப்பாலை வாசித்ததிலிருந்து உங்களுக்கு எழுத நினைத்துக்கொண்டே இருந்தேன். தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதால் வலுவூட்டும் பயிற்சிகள் திரும்பத்திரும்ப நடத்தப்பட்டன. கல்லூரியும் நேற்றுடன் முடிந்து இரண்டுமாத கோடைவிடுமுறை துவங்கியது. எழுதவே முடியவில்லை.
ஏழிலைப்பாலை...
பழந்தமிழர்களின் அறிவியல்!
அன்புள்ள ஜெ
பழந்தமிழர்களின் அறிவியல் சிந்தனைகளைப் பற்றி தினத்தந்தியில் சிறப்புக் கட்டுரை ஒன்றினைப் படித்தேன். தன்னுடைய முனைவர் பட்டத் திறனைப் பயன்படுத்தி தமிழ் ஆசிரியர் ஒருவர் பழந்தமிழர்களின் அறிவியல் சிந்தனையை எளிய மனிதரும் அறியும்...
“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-10
அங்கநாட்டு அரசன் கர்ணனின் உடல் கிடந்த வட்டத்தைச் சுற்றி அமர்ந்திருந்த பன்னிரண்டு சூதர்களில் இரண்டாமவரான காளையர் சொன்னார் “தோழரே கேளுங்கள், பதினைந்தாம் நாள் போர்முடிந்த அன்று மாலை அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனின் அவைக்கூடலில்...