தினசரி தொகுப்புகள்: April 18, 2019
ஒரு மொழியாக்கம்
https://youtu.be/XDcyp_IRdRU
ராகுல் காந்தியின் உரையை ஜோதி அழகாக மொழியாக்கம் செய்கிறார். வேண்டுமென்றால் சில இணைப்புச்சொற்கள் மிகுதி என்னும் குறையைச் சுட்டிக்காட்டமுடியும்.
முன்னர் தங்கபாலுவும், பி.ஜே.குரியனும் மொழியாக்கம் செய்து நகைப்புக்கு இடமானார்கள். அவர்கள் செய்த பிழைகள் என்னென்ன?...
அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா
அருணா ராய் பேட்டி 1
அருணா ராய் பேட்டி 2
தகவலறியும் சட்டத்தின் கதை
கொலாபா, மும்பையின் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதி. அங்கு, கடற்கரையை ஒட்டி, இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. கார்கில் போர் முடிந்தவுடன்,...
ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை பற்றி… கிருஷ்ணன்
ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை
ஈரோடு விவாதப்பட்டறை – கடிதங்கள்
ஆசிரியருக்கு ,
அறிவியக்கத்தில் நாட்டமுள்ள ஒருவன் விவாதித்துக்கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது. சொல்லப் போனால் நண்பர்களுடன் அல்லது சித்தாந்த எதிரிகளுடன் விவாதிக்குக்போது அறிவு சேகரிப்பை விட நமது கொள்கையை நிலைநாட்டுவதையே...
அரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்
அறிபுனை- விமர்சனப்போட்டி
அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம். உமா ரமணன்
அரூவின் இனைய இதழில் வெளியான பத்து கதைகளையும் வாசித்தேன். இந்த கதைகளை தொடர்ந்து வாசித்த பொழுது அரூப...
பாரதியும் வரலாற்றுக்குரலும்
இலட்சியவாதம் அன்றும் இன்றும் -ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ
பாரதியார் ‘உங்க டிலக் இப்ப எங்கே இருக்கான்?’ என்று கேட்டவரை சினந்துகொண்டதைப் பற்றி எழுதியிருந்தீர்கள். முகநூலில் ஒருவர் வ.ராவின் நூலில் இருந்து மூலப்பகுதியை எடுத்துப்போட்டிருக்கிறார்.
புதுச்சேரி கடற்கரையில்,...
“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-9
அதிரதனின் இல்லத்திலிருந்து தன் அரண்மனை நோக்கி செல்கையில் தேரில் உடனிருந்த விருஷசேனனும் விருஷகேதுவும் கர்ணனிடமிருந்த ஆழ்ந்த அமைதியை அறிந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் விழிநோக்கிக் கொண்டார்கள். சம்பாபுரியின் தெருக்கள் உச்சிவெயிலுக்கு அடங்கி ஓயத்தொடங்கிவிட்டிருந்தன....