தினசரி தொகுப்புகள்: April 15, 2019
வ.வே.சு.அய்யரும் சாதிவெறியும்
தமிழிலக்கியத்தின் இரு கிளைகளுக்கு முன்னோடியானவர் வ.வே.சு.அய்யர். தமிழ்ச்சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்று என அவர் எழுதிய மங்கையர்க்கரசியின் காதல் என்ற சிறுகதைத்தொகுதியிலுள்ள குளத்தங்கரை அரசமரம் என மணிக்கொடி மரபினரும் பின்னர் க.நா.சுவும் கூறினர். ஆனால்...
‘உயிர் விளையாட்டு’- கிருஷ்ணன் சங்கரன்
நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம் பிள்ளை அவர்களின் "இலக்கிய இன்பம்" என்ற உரைநடை நூல் படித்தேன். ஒருவர் எவ்வாறு அறியப்பட வேண்டுமோ அவ்வாறல்லாமல் பலவாறாக அறியப்படுதல் நகைமுரணே. அவர் மிகச் சிறந்த ஓவியர்....
அரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்
அறிபுனை- விமர்சனப்போட்டி
அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம். ஜினுராஜ்
“ஒரு பொதுவான கதையில் அறிவியல்கூறுகள் சேர்க்கப்பட்டால் அது ஒருபோதும் அறிவியல் கதை அல்ல”
“அக்கதையின் மையக்கரு அறிவியல் சார்ந்த ஒன்றாக...
1000 மணிநேர வாசிப்பு சவால்
இப்போட்டிக்கு விதிமுறைகள் என பெரிதாக ஏதுமில்லை. நாம் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திகொள்வது மட்டுமே நோக்கம் ஆகவே இலக்கடைந்த நிறைவும், அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை அளிக்கும் மகிழ்விற்கு அப்பால் பரிசு என ஏதுமில்லை.
நாளை சித்திரை 1...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-6
ஒவ்வொருநாளும் மூன்றுவேளையும் உணவுண்பதற்கு முன் தன் இல்லத்தின் நான்கு வெளிவாயில்களிலும் வந்து நின்று “எவரேனும் பசித்துளீரா? உலகீரே, பசித்தோர் எவரும் உள்ளீரா?” என்று ஏழுமுறை கேட்டு எவருமில்லை என்பதை உறுதி செய்தபின் “தெய்வங்களே,...