தினசரி தொகுப்புகள்: April 12, 2019
கோடை நடை
கோடையை வெறுக்கும் உளநிலைக்கு முன்னரே வந்துவிடுகிறோம். அதற்குக் காரணம் தமிழ்மொழியிலுள்ள கோடைகுறித்த் மொழிபுகள்தான் எனத் தோன்றுகிறது. சங்ககாலம் முதல் கோடை இங்கே கொடிதாகவே காட்டப்பட்டுள்ளது. பிரிவின் கோடை. உடன்போக்கின் கோடை. உணர்வுகள் வரண்ட...
நீரின்றி அமையாது – காளிப்பிரசாத்
அன்புள்ள ஜெ
சென்ற ராயப்பேட்டை புத்தக கண்காட்சியில் வாங்கிய மனைமாட்சி நாவலை சென்றமாதத்தில் ஒரு ரயில் பயணத்தில் தான் படித்து முடித்தேன். செம்பருத்தி மெர்க்குரிப்பூக்கள் வரிசையில் வைக்கவேண்டிய படைப்பு. திஜா பாலகுமாரன் வரிசையில் இந்த...
எடுத்த கால் – கடிதம்
வானோக்கி ஒரு கால் --1
வானோக்கி ஒரு கால் – 2
அன்புள்ள ஜெயமோகன் ,
தங்களின் "வானோக்கிஒரு கால்" வாசித்தேன். "கால்தூக்கி நின்றாடும் பைரவம்" - நல்லதொரு வரி.
மதுரை மீனாக்ஷி ஆலயத்தில் நெடிதுயர்ந்த ஊர்த்வதாண்டவருக்கு நல்ல வெள்ளை வேட்டி கட்டி விட்டு(மேல்நோக்கிய காலுக்கும் தான்) மானம்...
கோவை கட்டண உரை -கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
‘வரலாறு, பண்பாடு, நாம் எனும் கற்பனை‘ கட்டண உரையின் தலைப்பு மிகவும் ஆர்வமூட்டுகிறது. சமூக ஊடங்களைக் கண்டு மிரண்டுபோய் தமிழ்நாட்டின் முதன்மை தினசரிகள், வார இதழ்கள், தொலைக்காட்சிகள் அவற்றில் வருபவற்றை...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-3
ஓசை கேட்டு துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அப்பால் மண்சாலையில் வந்துநின்ற அத்திரிகள் இழுத்த வண்டியிலிருந்து இறக்கி செவிவளையங்களுக்குள் மூங்கில் செருகி நான்கு பணியாளர்களால் தூக்கிவரப்பட்ட பெரிய மரப்பெட்டியில் அங்கநாட்டின் எழுகதிர் முத்திரை இருந்தது. சுப்ரதர்...