தினசரி தொகுப்புகள்: April 6, 2019
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி
வெண்முரசின் அடுத்த நாவலை இன்னமும் எழுதத் தொடங்கவில்லை. பல அலைச்சல்கள். நடுவே பல கருத்துப்பூசல்கள். தொடர்பில்லாத வாசிப்புகள். ஓரளவு உளம் அமைந்துள்ளது .விரைவில் தொடங்கிவிடுவேன் என நினைக்கிறேன். ஒரு சொல் தட்டுப்பட்டுள்ளது. இருட்கனி....
திராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்
திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்
திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…
அன்புள்ள ஜெ
சமஸ் அவர்களின் கட்டுரையை மறுத்து எழுதியிருந்தீர்கள். ராஜன் குறை, ராஜ் கௌதமன் போன்றவர்களின் கட்டுரையைச் சுட்டிக்காட்டி அவற்றுடன் விவாதிக்கும்படி சமஸ்...
அனோஜனின் யானை- கடிதங்கள்
யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
அனோஜன் பாலகிருஷ்ணன் அவர்களின் யானை கதை படித்தபின் துண்டு காட்சிகளாகவே மனதில் பதிகிறது. அல்லது படிமங்களாக அவற்றை இவ்வாறு தொகுத்துகொள்கிறேன்.
இக்கதை அறிதலின் ஒரு வழி...
உளநலன்
உகவர் – கடிதங்கள்
உகவர் வாழ்க்கை
மறைக்கப்பட்ட பக்கங்கள்
மனநலம் குறித்து பேச இது சரியான தருணமா என தெரியவில்லை. ஆனால், பேச வேண்டும் என தோன்றியது.
நண்பர் வி அவர்களின் கேள்வி மற்றும் தங்கள் பதிலிருந்து இதை...