தினசரி தொகுப்புகள்: April 6, 2019

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி

வெண்முரசின் அடுத்த நாவலை இன்னமும் எழுதத் தொடங்கவில்லை. பல அலைச்சல்கள். நடுவே பல கருத்துப்பூசல்கள். தொடர்பில்லாத வாசிப்புகள். ஓரளவு உளம் அமைந்துள்ளது .விரைவில் தொடங்கிவிடுவேன் என நினைக்கிறேன். ஒரு சொல் தட்டுப்பட்டுள்ளது. இருட்கனி....

திராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும் திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக… அன்புள்ள ஜெ சமஸ் அவர்களின் கட்டுரையை மறுத்து எழுதியிருந்தீர்கள். ராஜன் குறை, ராஜ் கௌதமன் போன்றவர்களின் கட்டுரையைச் சுட்டிக்காட்டி அவற்றுடன் விவாதிக்கும்படி சமஸ்...

அனோஜனின் யானை- கடிதங்கள்

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, அனோஜன் பாலகிருஷ்ணன் அவர்களின் யானை கதை படித்தபின் துண்டு காட்சிகளாகவே மனதில் பதிகிறது. அல்லது படிமங்களாக அவற்றை இவ்வாறு தொகுத்துகொள்கிறேன். இக்கதை அறிதலின் ஒரு வழி...

உளநலன்

உகவர் – கடிதங்கள் உகவர் வாழ்க்கை மறைக்கப்பட்ட பக்கங்கள் மனநலம் குறித்து பேச இது சரியான தருணமா என தெரியவில்லை. ஆனால், பேச வேண்டும் என தோன்றியது. நண்பர் வி அவர்களின் கேள்வி மற்றும் தங்கள் பதிலிருந்து இதை...