2019 April

மாதாந்திர தொகுப்புகள்: April 2019

உயிர்த்த ஞாயிறுப்படுகொலையும் இந்தியாவும் ஈழத்தமிழர் கதியும்.–அகரமுதல்வன்

ஸ்ரீலங்காவின் குரல்கள் “This who benefits question has even led some to speculate that Gotabhaya himself may have had   a hand in Sunday`s Bombings” – Phi....

ஆயிரம் மணிநேரம் – தவம்

1000 மணிநேர வாசிப்பு சவால் சுனீல் கிருஷ்ணன இப்பதிவைச் செய்திருந்தார். 1000 hours of reading சவாலில் இதுவரை நால்வர் அரைசதம் கடந்து விட்டார்கள்! Suresh Pradheep 55 மணிநேரம் வாசித்து முன்னிலையில் இருக்கிறார். 55 மணிநேரம் வாசித்து Suja...

லடாக்கிலிருந்து கவிழும் நிழல்- சௌந்தர்

1962ல் நடந்த இந்திய சீன யுத்த பின்புலத்தில், எழுதப்பட்ட கதை என்றாலும்,  காந்திய கொள்கைகளுக்கும், நவீன இந்தியாவை கட்டமைக்க தேவையான தொழில்நுட்ப பாய்சலுக்கும், அன்றைய சமூகத்தில் மனித மனங்களின் போக்குகளுக்கும், உள்ள முரண்களை, கலந்து ஒரு...

தண்ணீர் காந்தி – கடிதங்கள்

ராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா அன்புள்ள ஜெ,     பாலா முன்வைக்கும் காந்தியப்போராளிகளைப்பற்றிய சித்திரங்கள் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்குகின்றன. இன்றும்கூட இந்த வகையான மாமனிதர்கள் நம்மிடையே தோன்றிக்கொண்டிருக்கிறார்கள், செயல்படுகிறார்கள், வெற்றியடைகிறார்கள் என்பது மிகப்பெரிய...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-21

பாண்டவப் படைமுகப்பில், எங்கிருந்தோ என ஒழுகிவந்து தழுவிக் கடந்துசென்ற காலைக்குளிர்காற்றில் கொடிகள் மட்டுமே படபடக்கும் ஓசை நிறைந்திருந்த வெளிக்குக் கீழ் மணியொலிகள் எழாத தேர்நிரையின் முகப்பில் அர்ஜுனனின் தேர் நின்றிருந்தது. இளைய யாதவர்...

இந்தநாளில்…

தலைமறைவு காலையில் எழுந்தால் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் வழக்கமே இல்லை என்னிடம். எழுந்ததுமே காலைநடை. நேராக எழுத்து. பல்தேய்ப்பது அருண்மொழி நினைவுறுத்தினால். அவள் இப்போதெல்லாம் மறந்துவிடுகிறாள். யாராவது வந்தால் மட்டும்தான் ’அய்யய்யோ பல்லே தேய்க்கவில்லை’...

கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி…

கடந்த காலத்திலும்,நிகழ் காலத்திலும் மற்றும் எக்காலத்திலும் உள்ள அந்த மாறாத ஒன்றை இலக்கியத்தின் வழியே கண்டடையவேண்டுமெனில்,கவிஞனுக்கு கடந்த காலத்தை பற்றிய அவதானிப்புடன் கூடிய பிரக்ஞை இருக்க வேண்டும் என்கிறார் டி.எஸ்.எலியட். கடந்த காலத்தை...

கடிதங்கள்

அன்புள்ள ஜெ,   எனது பெயர் பாலாஜி, வயது 25. நான் ஒரு கணினி பொறியாளர். எங்களது நிறுவனர் உங்கள் புத்தங்களை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். நானும் உங்களது கதைகளை இணைய தளத்தில் படிப்பேன் ,...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-20

நிமித்தநூலில் திரளும் அறுதிப் பொருளின்மையை நிமித்திகர் சென்றடைவதற்கு அறுபது ஆண்டு முதிர்வு தேவைப்படும் என்பர். ஆனால் குருக்ஷேத்ரப் போர்க்களத்திற்கு வந்த இளைய நிமித்திகர் பதினாறு நாட்களுக்குள் அறுபது ஆண்டு முதுமையை அடைந்தனர். அவர்கள்...

பொன்பரப்பி கண்டனக்கூட்டம் -உரை

நீங்கள் பேசியதின் காணொளி, இது நேற்று FBயில் நேரலையும் செய்யபட்டது. நீங்கள் மிக சரியாகவே சொல்ல வந்ததை முழுமையாக சொல்லி இருக்குறீர்கள் என்று எண்ணுகிறேன். https://youtu.be/6so1G_TVIoE ராகவ் இனிய ஜெயம் கவிஞர் லட்சுமி மணிவண்ணன்  பொன்பரப்பி  சம்பவத்துக்கான கண்டனக் கூட்டத்தில்...