தினசரி தொகுப்புகள்: March 26, 2019
நீத்தாரை அறிதல்
நீர்க்கடன்
அன்புள்ள ஜெ.,
'நீர்க்கட' னின் தொடர்ச்சியாக......நாமக்கல் வெ ராமலிங்கம்பிள்ளை தன்னுடைய நண்பரும் உறவினருமான மாணிக்க நாயக்கருட(?)னும் ஈ.வே.ரா வுடனுமான உரையாடல்கள் குறித்து தன்னுடைய 'என் கதை' யில் எழுதியிருக்கிறார். மாணிக்க நாயக்கர் திருச்சி ஜில்லா...
நாமக்கல் புதிய வாசகர் சந்திப்பு – கடிதங்கள்
காலை ஆறு மணிக்கு நமக்கலில் இறங்கியதில் இருந்து இந்த கட்டுரையை தொடங்குவது அடித்து துவைத்து காயவைக்கப்பட்ட தேய்வழக்காம். வேறு எங்கிருந்து தொடங்குவது? என்ன எழுதுவது? எப்படி எழுதுவது? யாருக்காக எழுதுவது? எதை எழுதக்கூடாது?...
சகடம் – சிறுகதை விவாதம் – 3
திரு ஜெ அவர்களுக்கும் இந்த சிறுகதையை எழுதிய நண்பர் நாகபிரகாஷ் அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கம். நான் இதுவரை கதையை பற்றிய விமர்சனங்களை எழுதியதில்லை. அதற்கான தகுதி இருக்கிறதா என்பதும் ஏதாவது புரியாமல்...