தினசரி தொகுப்புகள்: March 24, 2019
மீண்டும் ஒரு தனிமை
வெண்முரசின் ஒவ்வொரு நாவல் முடியும்போதும் வந்து சூழ்ந்துகொள்ளும் தனிமை ஒன்றுண்டு. நாவலை எழுதும்போது அடுத்த நாளைக்கான கதை, அதற்கான அகத்தேடல் மட்டுமே இருக்கும். ஒட்டுமொத்தமாக நான் நாவல்களை பார்ப்பதில்லை. ஆனால் எழுதி முடித்ததும்...
நீர் நெருப்பு – ஒரு பயணம்
நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு
கடந்த வியாழன் மாலை அன்று நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு புத்தகம் அச்சாகி கைவர பெற்றோம்.அத்தனை உள மகிழ்வுடன் அந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு மறுநாள் அதிகாலை கங்கையினை நோக்கிய...
அனோஜனின் யானை – கடிதங்கள்-2
யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை
ஒரு குழந்தையிடம் கனவுகள் முளைவிடத் தொடங்கும் தருணத்தில் தொடங்கி அவன் மத்திம வயது வருவது வரையான கால கட்டமும் ஈழத்தில் போர் மேகங்கள் சூழ தொடங்கியது முதல்...
சகடம் – சிறுகதை விவாதம் -1
ஒரு சிறுகதை விவாதம்
அன்புள்ள ஜெயமோகன்,
ஒரு சிறுகதையை வாசித்து முடித்தவுடன் எழும் முதல் உணர்வை வைத்தே அது சிறந்த படைப்பா இல்லையா என முடிவு செய்கிறோம். ஆம் என்றால் மேலும் உட்சென்று நம்மை அசைத்த...