தினசரி தொகுப்புகள்: March 22, 2019
ஒரு சிறுகதை விவாதம்
நாகப்பிரகாஷ் இக்கடிதத்தையும் உடனிருக்கும் கதையையும் அனுப்பியிருந்தார். வாசகர்கள், நண்பர்கள் தங்கள் விமர்சனங்களை, ஆய்வை எழுதலாம். மீண்டும் ஒரு கதை விவாதம் நிகழ உதவியாக இருக்கும்
ஜெ
ஜெ,
இது என்னுடைய ஏழாவது சிறுகதை. ஆனால் இதுவும் நண்பர்கள்...
இரவு – திறனாய்வு
அன்புள்ள ஜெயமோகன் சார்,
இரவு நாவலை உங்களின் தளத்தில் வாசித்தேன்.விஷ்ணுபுரம், வெண்முரசு போல் இல்லாமல் நிகழ்காலத்தில் கதை நடக்கிறது. நீலியையும் இரவு வாழ்க்கையையும்,தவிர மீதி நாம் தினமும் சந்திப்பது,கேள்விபட்டதுதான்.ஆனால் அந்த சம்பவங்களின் மூலம் கிடைக்கும்...
மூன்றாம்பிறை
மூன்றாம்பிறை மம்மூட்டி சுயசரிதை வாங்க
அன்புள்ள ஜெ சார்,
இன்றைய தினம் ஒரு சிறந்த வாழ்வனுபவப் பதிவுகள் கொண்ட நூலை வாசித்தேன். ரசித்தேன் என்றும் சொல்லலாம். யாரென்று தெரியாத நினைவூட்ட முடியாத முகம் கொண்ட எளிய...
தமிழகத்தில் லகுலீச பாசுபதம் – கடிதம்
தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூல் வாங்க
இனிய ஜெயம்
பொதுவாக வாசித்த நூல் குறித்துதான் உங்களுக்கு உவகையுடன் எழுதுவேன். முதன் முறையாக இனிமேல் வாசிக்கப்போகிறேன் எனும் நூல் குறித்து குதூகலத்துடன் எழுதுகிறேன். அண்ணன் அனீஷ் கிருஷ்ணன்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-88
சஞ்சயன் சொன்னான்: அரசே, குருக்ஷேத்ரக் களத்தில் பொடியும் புகையும் மெல்ல அடங்கிக்கொண்டிருப்பதை இப்போது பார்க்கிறேன். முகில்கள் பெய்தொழிந்து வான் வெளுப்பதுபோல் அங்கே ஒவ்வொரு வீரராக தோன்றுகிறார்கள். அதுவரை அங்கு படைகள் மோதிக்கொண்டிருந்தன. அப்படைகளுக்குள்...