தினசரி தொகுப்புகள்: March 20, 2019
படைப்பு முகமும் பாலியல் முகமும்
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
‘முதலில் வாசித்த தங்களின் படைப்பு. அதன் பின்பு, சமூக ஊடகங்களில் தங்களைப் பற்றி தொடர்ந்து நிகழ்ந்துவரும் பரப்புரைகளைக் கவனித்தேன். தாம் ஒரு ‘இந்துத்துவ பயங்கரவாதி’, ‘ஆர் எஸ் எஸ் கைக்கூலி’ என்ற...
ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி
ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் குரு இருந்தபோதே ஆரம்பிக்கப்பட்டது. குரு மறைந்தபின் ஓரிரு ஆண்டுகள் தவிர தொடர்ச்சியாக ஊட்டியில் இதை ஒருங்கிணைத்து வருகிறேன். தொடக்கத்தில் இலக்கிய விவாத அரங்காகவும், பின்னர் தமிழ்-...
உச்சவழுவும் பிழையும்
உச்சவழு வாங்க
ஜெயமோகன் சிறுகதைகள் வாங்க
ஜெயமோகன் சிறுகதைகள் மின்னூல் வாங்க
அன்பின் ஜெ,
நேற்று தங்களின் தளத்தில் "உச்சவழு" சிறுகதையை படிக்க நேர்ந்தது. என் வாசிப்பாக நான் கண்டுகொண்டவை இவை. அவனது அன்னை ஒரு கருஞ்சுழி. அனைத்தையும்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86
துரோணர் வீழ்ந்ததும் படைகள் எழுப்பிய வாழ்த்தொலி பொய்யென்று ஒலித்தது. முழவேந்தியவர்களும் கொம்பூதியவர்களும் எழுதிவைத்து படிப்பவர்கள்போல் கூவினர். ஆனால் அவ்வோசை செவிகளில் விழ விழ அவர்களின் வெறி மிகுந்தது. “வீழ்ந்தார் எரிவில்லவர்! மண்பட்டார் திரிபந்தணர்!”...