2019 March 19

தினசரி தொகுப்புகள்: March 19, 2019

கொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும்

புதியவாசகர் சந்திப்பு, ஈரோடு நாகர்கோயில் ரயில் நிலையத்தில் பழம்பொரியை பார்த்தேன். “ச்சேச்சே’ என விலகி அப்பால் சென்றேன். பழம்பொரி மட்டும் சாப்பிடக்கூடாது, டீயும் சாப்பிடவேண்டும், டீ சாப்பிட்டால் ரயிலில் தூக்கம் வராது, ஆகவே வேண்டாம்...

புதுவை வெண்முரசு விவாதக்கூடுகை

  அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 24 வது கூடுகையாக “மார்ச் மாதம்” 21.03.2019 வியாழக்கிழமை அன்று மாலை 6:00மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது ....

காடு – கடிதம்

காடு அமேசானில் வாங்க காடு வாங்க அன்புள்ள ஜெ,வணக்கம். இது எனக்கு ஜெயமோகனின் நான்காவது நாவல்.முதலில் வெள்ளை யானை பிறகு அறம்,ரப்பர் அடுத்து இதோ காடு.முதல் முறை காடு வாசித்தபோது ஒன்றிரண்டு அத்தியாயங்களாக நின்று நிதானமாக வாசித்து,...

சிதம்பரம் நாட்டியாஞ்சலி

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 2008 இனிய ஜெயம் நேற்று நாட்யாஞ்சலி. கடந்த நான்கு வருடங்களாக,நாட்யாஞ்சலி சுதி குறைந்து கொண்டே போகிறது. உள்ளே நாட்யாஞ்சலி நிர்வாகத்தில், கொள்கை வேறுபாடு காரணமாக கருத்து வேறுபாடு முற்றி, நிர்வாகம் இரண்டாக கிழிந்து,ஒன்று கோவிலுக்குள்ளும்,மற்றொன்று...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85

கிருபர் தனியாக தேரில் சென்று அஸ்வத்தாமன் போரிட்டுக்கொண்டிருந்த களத்தை அடைந்து இறங்கியபோது தொலைவில் அம்புகள் பறவைக்கூட்டங்கள்போல் சிறகோசையுடன் வானை நிறைத்திருப்பதை கண்டார். சகுனியும் அஸ்வத்தாமனும் இணைந்து மறுபுறம் முழு ஆற்றலுடன் போரிட்டுக்கொண்டிருந்த சிகண்டியை...