2019 March 18

தினசரி தொகுப்புகள்: March 18, 2019

நமது குற்றங்களும் நமது நீதியும்

பிரபலக் கொலைவழக்குகள் வாங்க ஒவ்வொருமுறை நான் மக்களின் உணர்ச்சிகளை கொந்தளிக்கச் செய்யும் செய்திகளை வாசிக்கையிலும் அந்த வழக்குகள் பின்னர் என்ன ஆயின என்றே யோசிப்பேன். இந்திய நீதிமுறை என்பது மிகப்பெரிய ஒரு மோசடி என்பதிலும்...

சதுரங்கக் குதிரைகள்

கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’ இனிய ஜெயம் , இந்த மாதம் கண்டவற்றில், தேசிய புத்தக நிறுவனம், சீர்சேந்து முங்கோபாத்யாய வின் கரையான், குர் அதுல் ஜன் ஹைதர் எழுதிய அக்னி நதி, இரண்டு நாவல்களையும்...

பங்கர் ராய் – கடிதங்கள்

பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா பங்கர் ராய் அன்புள்ள ஜெயமோகன், பங்கர் ராய் குறித்து பாலா எழுதிய கட்டுரையை வாசித்தேன். ஐந்து ஆண்டுகளாக வாசித்து வரும் வெண்முரசு இந்திய நிலத்தில் தங்களை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-84

துரியோதனன் அந்தக் கணத்தை பின்னரும் பலமுறை எண்ணி எண்ணி வியந்தான். மச்சர்களுடன் நிகர் நின்று பொருதிக்கொண்டிருந்தபோது எண்ணம் ஏதும் இன்றி அவன் வில் தாழ்த்தி செயலிழந்தான். உள்ளத்தில் ஒரு சொல் எஞ்சவில்லை. உடலெங்கும்...