தினசரி தொகுப்புகள்: March 17, 2019
தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு
அன்புள்ள ஜெ,
அண்மையில் ஷௌக்கத்தின் 'ஹிமாலயம்' வாசித்து முடித்தேன். மனதிற்கு நெருக்கமான நூல். அதில் “மதம் ஏதானாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும்” எனும் நாராயண குருவின் வரி மனதை ஆழமாக தொந்தரவு செய்தது....
பட்டி நாயும் பாட்டுநாயும்
நாய் பாடும் பாடல் நலமாக வேண்டும்
அன்பின் ஜெ..
பட்டி படித்தேன். கடிதங்களும்.. சமவெளிக்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்..இதோ என் பங்குக்கு எங்களூர்ச் செய்தி..
செய்தித் தாள்களில், agony aunt என்னும் ஒரு பத்தி உண்டு. அதில் உங்களது அந்தரங்கப்...
கட்டண உரை இன்றும் நேற்றும்
கட்டண உரை – கடிதங்கள்
மேடை உரை பற்றி…
கட்டண உரை – எதிர்வினைகள்
கட்டண உரை, ஐயங்கள்
அன்பிற்கினிய ஜெயமோகனுக்கு வணக்கம்.
கட்டண உரை பற்றிய பதிவுகளைப் படித்து வருகிறேன். தி.மு.க மாநாடுகளில்தான் முதன்முதல் அக்காலத்தில்நுழைவுக்கட்டனம் வைத்திருந்தார்கள். தொண்டர்கள் தொகை செலுத்தி...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83
அர்ஜுனன் தேரில் தலைதாழ்த்தி அமர்ந்திருக்க இளைய யாதவர் அவனை நோக்கி “உன் உள்ளம் இன்னும் விசைகொள்ளவில்லை” என்றார். “யாதவரே, நான் அந்த யானையை பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான். இளைய யாதவர் “ஆம், நானும்...