தினசரி தொகுப்புகள்: March 16, 2019
எழுதுக!
ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம். சென்ற ஆண்டு உங்கள் ஐரோப்பியப் பயணத்தின் பொழுது, நான், என் கணவர் மாதவன் இளங்கோ மற்றும் மகன் அமிர்த சாய் மூவரும் உங்களைச் சந்திக்க ஜெர்மனி வந்திருந்தோம். இன்று வரை நீங்கள் எழுதிய எல்லா...
நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு
இயற்கைக் கடலைமிட்டாய்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
இன்றைய நாள் எங்கள் அனைவரின் வாழ்விலும் மீண்டும் ஒரு முக்கியமான நாள். எட்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் கேட்ட ஒரு செய்தி எங்களை நிலைகுலைய செய்தது,அது என்னவெனில் கங்கை...
பட்டி – கடிதங்கள்
பட்டி
ஜெ,
பட்டி வாசித்து முடித்த்தும் இளம் ப்ருவ பள்ளி சென்ற நாட்கள் நினைவில் வந்தது. அப்போதெல்லாம் கோபால சமுத்திரத்திலிருக்கும் பள்ளிக்கு த்ருவையிலிருந்து ந்டைப்பயணம் தான். திருநெல்வேலியில் பட்டியைக் கிடை என்றுதான் சொல்வார்கள்.
மாலையில் பள்ளியிலிருந்து பசியுடன்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82
வெடியோசைகள் எழுந்து எதிரொலித்துக்கொண்டிருந்த களத்தில் திருஷ்டத்யும்னனை அகற்றி உள்ளே கொண்டுசெல்ல முயன்றுகொண்டிருந்தனர் மருத்துவர். பீமன் தன் தேரிலிருந்து இறங்கி திருஷ்டத்யும்னனை நோக்கி ஓடினான். சாத்யகி திருஷ்டத்யும்னன் மேல் அருகே கிடந்த தேர்ப்பலகை ஒன்றை...