2019 March 11

தினசரி தொகுப்புகள்: March 11, 2019

தி.க.சியும் ஒரு கடிதமும்

அன்புள்ள ஜெ.. பழைய இதழ் ஒன்றில் திகசியின் கட்டுரை ஒன்று படித்தேன்... அது உங்களுக்ககு எழுதப்பட்ட “ திறந்த மடல் “ .. அவரது இலக்கியம் என்பது மார்க்சியம் சார்ந்த வறட்டுத்தனமானது என்று நீங்கள் குற்றம் சாட்டியதற்கு பதில்...

மேடை உரை பற்றி…

ஆசிரியருக்கு, அமைப்பாளர்கள் மேல் வருகையாளர்களுக்கு இருக்கும் அதிருப்தியை விட அமைப்பாளர்களுக்கு வருகையாளர்கள் மேல்  கூடுதல்  அதிருப்தி இருக்கும், ஆனால் ஒரு அரசியல் சரி கருதி இதை வெளியிட மாட்டார்கள். கடந்த காலங்களில் இலக்கியக் கூட்டங்களுக்கு நேரில்...

சந்திப்புகள் கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு, ஈரோட்டில் புதிய வாசகர் சந்திப்பை நடத்தியதற்கு முதலில் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். பணிச்சுமைகளுக்கு மத்தியில், இரண்டு நாட்களை ஒதுக்கி, எங்களுக்கு பயனுள்ள வகையில் இந்நிகழ்வை கொண்டுசென்ற உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். உங்களைப்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-77

குருக்ஷேத்ரம் எங்கும் இடைவெளியே இல்லாமல் பரவி துயின்றுகொண்டிருந்த கௌரவப் படைவீரர்களின் நடுவே புரவியில் பெருநடையில் சென்றான் அஸ்வத்தாமன். புரவி குளம்புகளை எடுத்துவைத்துச் செல்வதற்கும் இடமில்லாதபடி மரப்பலகைப் பாதையின் மீதும் வீரர்கள் துயின்றுகொண்டிருந்தனர். சில...