2019 March 10

தினசரி தொகுப்புகள்: March 10, 2019

நீர்க்கடன்

அன்புள்ள ஜெ., தங்களுடைய ''நீர்கூடல் நகர்'' வழக்கம் போலவே சிறப்பாக, பொறாமையை அல்லது ஆற்றாமையைக் கிளப் புவதாக  இருந்தது. வாழ்க்கையை வாழ்கிறீர்கள் அதன் உண்மையான அர்த்தத்தில். போகட்டும். என்னுடைய கேள்வி வேறு? போன வருடம்...

உச்சவழு ஒரு கடிதம்

உச்சவழு வாங்க அன்புநிறை ஜெ, தங்கள் தளத்தில் முந்தைய பதிவுகள் சில எனும் பிரிவின் கீழ் இன்று உச்சவழு என்ற சிறுகதையை படித்தேன். கதையை படித்தவுடன் இனம்தெரியா ஒரு மன நிம்மதியும், இருளும் என்னை சூழ்ந்தது...

கடிதங்கள்

வணக்கம் ஐயா இது ஏன் முதல் தமிழ் கடிதம் உங்களிடம் இரண்டு விஷயம் கேட்டகவேண்டும் உங்கள் இந்திய பயணம் புத்தகம் வாசித்தேன் , தென் இந்திய வரலாற்றை அறிய வேண்டும் என்ற எண்ணம் தொற்றிக்கொண்டது , ஒரு...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-76

திருஷ்டத்யும்னன் விராடர் களம்பட்ட செய்தியைத்தான் முதலில் அறிந்தான். காலைக் கருக்கிருளுக்குள் அனைத்து ஒளிகளும் புதைந்தடங்கின. கைகளால் தொட்டு வழித்தெடுத்துவிடலாம் என்பதுபோல் இருள் சூழ்ந்திருந்த அப்பொழுதில் படைவெளியில் இருந்த ஒவ்வொருவரையும்போல எங்கிருக்கிறோம் என்ன செய்கிறோம்...