தினசரி தொகுப்புகள்: March 7, 2019
சிவஇரவு
சென்னை கட்டண உரை நிகழ்வுக்கு வந்து இங்கே நண்பர்களுடன் கொட்டமடித்துக்கொண்டிருந்தபோது ராஜகோபாலன் நான்காம்தேதி சிவஇரவு என்று சொன்னார். அவர்கள் சென்ற ஐந்தாண்டுகளாகவே அன்று இரவு முழுக்க கார்களில் சென்னையைச் சுற்றி இருக்கும் சிவன்கோயில்களுக்குச்...
கட்டண உரை இணையத்தில் – கடிதங்கள்
சென்னை கட்டணக்கூட்டம்
ஆசிரியர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் கட்டண உரை மிக நன்றாக இருந்ததாக கேள்விப்பட்டோம்.
ஒரு இசைக் கச்சேரிக்கு சென்று பாடல்களைக் கேட்கும் அனுபவத்தை கைக்கொள்கிறோம். அங்கு அந்த singer ஒரு performer. அவர்...
சாமர்வெல்லும் பூமேடையும்
அன்பின் ஜெயமோகன் அவர்கட்கு ,
பத்து வருடங்களுக்கு பின்னர் ஈமெயில் எழுதுகிறேன். உங்களை இங்கே கான்பெராவில் சந்தித்தது நினைவிலிருக்குமென நம்புகிறேன். அதற்கு முன்னரேயே உங்கள் நாவல் " ஏழாம் உலகம்" வாசித்திருந்தேன் மற்றும் உங்கள்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73
ஓடும் புரவியின்மீது கால் வைத்து தாவி ஏறி விரைந்து திரும்பிய தேர்விளிம்பில் தொற்றி அதன் மகுடத்தின் மேலேறி பாண்டவப் படை முழுமையையும் ஒருகணம் நோக்கி மறுபுறத்தினூடாக இறங்கி தன் புரவிக்கு வந்த திருஷ்டத்யும்னன்...