தினசரி தொகுப்புகள்: March 5, 2019

சென்னை கட்டணக்கூட்டம்

மார்ச் 1-ஆம் தேதி கிளம்பி 2-ஆம்தேதி காலைதான் சென்னைக்கு வந்தேன். அருண்மொழி வந்திருந்தாள், அஜிதனும் வந்தான். ஒருநாள் முன்னராகவே வரமுடியுமா என அகரமுதல்வன் கேட்டார். ஏனென்றால் இது கட்டண உரை. இத்தகைய நிகழ்ச்சியின்...

இரு கேள்விகள்

அன்புள்ள ஜெ சமீபத்தில் ஒரு குறிப்பில் இஸ்லாமிய தீவிரவாதிகள் என சிலர் சில ஆண்டுகளுக்கு முன் உங்களை அழைத்துச்சென்று மிரட்டி உங்கள் மின்னஞ்சலை வாங்கிக்கொண்டு நீங்கள் எந்தப்புனைபெயரில் எழுதுகிறீர்கள் என சோதனை செய்ததாக சொல்லியிருக்கிறீர்கள்....

கட்டண உரையில் ஒரு தருணம்- வசந்தபாலன்

நேற்று நடந்த ஜெயமோகன் கட்டண உரை விழாவில் ஒரு அரிய தருணம்.ஜெ. உரையை முழுதாக முடித்து விட்டு கீழேயிறங்கினார். மரபுசார்கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது. இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த ஜெ.யின் மனைவி அருண்மொழி மங்கையின் கண்களில்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-71

துச்சாதனன் படைகளின் நடுவிலூடாக புரவியில் விரைந்துசென்றான். அவன் விழிகள் இருபக்கமும் துழாவி பதறிக்கொண்டிருந்தன. எதிரில் வந்த படைத்தலைவன் காஞ்சனனிடம் “மைந்தர்கள் எங்கே?” என்றான். அதன் பின்னரே தான் பன்மையில் கேட்டுவிட்டிருப்பதை உணர்ந்தான். படைத்தலைவன்...