தினசரி தொகுப்புகள்: March 3, 2019

சொற்களை தழுவிச்செல்லும் நதி

கவிதைகளில் சொற்களின் நடுவே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஒரு கூற்று உண்டு. இளம் வயதில் அந்த வரியை வாசிக்கையில் நான் நேரடியாகவே அந்தக் காட்சியை கற்பனைசெய்துகொண்டேன். ஒவ்வொரு சொல்லும் ஒரு பாறை....

பால் அரசியல்

பால் அரசியல் -நக்கீரன் வெளியீடு-  வாங்க அன்புநிறை ஜெ, தங்கள் தளத்தில் பால் தொடர்பாக நடைபெற்று வரும் தொடர் எதிர்வினைகளின் வரிசையில் என் கடிதமும் அமைகிறது. பால் தொடர்பாக  நக்கீரனின் பால் அரசியல் எனும் புத்தகத்தை...

வெள்ளியங்கிரியில்…

அன்புள்ள ஜெ மேற்குத் தொடர்ச்சி மலைஅருகில் வாழ்பவர்கள் பேறு பெற்றவர்கள். நாள் தோறும் வேளிமலையோ அல்லது குருடிமலையோ ஒளி சூடி நிற்பதைக் காணமுடியும். சென்ற வாரம் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை உச்சிக்கு சென்று  திரும்பினேன். ஏழு...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69

ஏகாக்ஷர் சொன்னார்: சர்வதன் கடோத்கஜனின் வலப்புறம் நின்று போரிட்டுக்கொண்டிருந்தான். அன்று மாலை போர் தொடங்கும்போதே அவனிடம் பீமன் எந்நிலையிலும் கடோத்கஜனின் வலப்புற நிலையை ஒழியலாகாது, அவன் அம்புகள் உடனிருக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தான்....