தினசரி தொகுப்புகள்: March 2, 2019

சென்னை கட்டண உரை இன்று

சென்னை கட்டண உரை – இன்னும் சில இருக்கைகள் இன்று மாலை சென்னையில் கட்டண உரை நிகழ்கிறது. அதிகபட்ச இலக்கு என வகுக்கப்பட்ட 300 பேர் பங்கெடுக்கிறார்கள். ஓர் அதிரடியாக நெல்லைபோல ஹவுஸ்ஃபுல் அறிவித்துவிடலாமா...

அலைகளில் இருந்து எழுந்த அறிதல்

அம்பேத்கர் அவர்களின் அரசியல் எழுத்துக்களை வாசிக்கும் ஒருவர் தொடர்ந்து சென்று அவருடைய இறுதிக்கால நூலான புத்தரும் அவரது தம்மமும் நூலை அணுகினால் ஒரு மெல்லிய அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அடையக்கூடும். நாம் அறிந்த அம்பேத்கர்தானா...

பின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். பின் தொடரும் நிழலின் குரல் வாசித்துத் தொடங்கி குறைந்தது முந்நூறு பக்கங்கள் சரசரவென வாசித்துவிட்டேன். அருணாச்சலம், அவரின் மனைவி, தொழிற்சங்கங்கள், அதன் வாழ்க்கை, கம்யூனிசம்.....

வலைத்தளமும் விளம்பரமும்

தங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து படிப்பவன் நான் நீங்கள் ஒருமுறை வலைத்தளத்தை நடத்த ஆகும் செலவு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் , தங்களின் தளத்தில் தங்கள் google adsense போன்ற விளம்பர நிரல்களை சேர்க்கலாமே இதன்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-68

சோமதத்தரின் தேர் விசைகொண்டு களமுகப்பு நோக்கி சென்றது. பூரி அதைத் தொடர்ந்து தன் தேர் செல்லும்படி ஆணையிட்டான். சோமதத்தரின் தேர் போரிட்டுக்கொண்டிருந்தவர்களை பிளந்து வகுந்தபடி சென்றது. பாம்புசென்ற புல்விரிவுத் தடம்போல தேரின் பாதை...