தினசரி தொகுப்புகள்: February 28, 2019

அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’

தமிழறிஞர்கள்- அ.கா.பெருமாள்  நூல் வாங்க இலக்கியப் படைப்பாளிகளுக்கும் அறிஞர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு, இலக்கியப்படைப்பாளி வாழ்நாள் முழுக்க தனக்கான நினைவுச்சின்னங்களைத்தான் உருவாக்குகிறான் என்று சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் சொல்கிறார். அந்நினைவுச்சின்னமும் அழிந்துபோகுமென்றால்...

மனிதர்களுடனும் அப்பாலும்

அன்புள்ள ஜெ, உங்களை தமிழ்ச் சமூகம் ஒட்டுமொத்தமாக பகிஷ்கரிக்கவேண்டும் என்று கூவிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் யமுனா ராஜேந்திரன் என்பவர். மார்க்ஸியராக தன்னை காட்டிக்கொண்டிருப்பவர். நான் வாசித்தவரை ஒரு வெத்துவேட்டு. ஆனால் சத்தம் அதிகம். நீங்கள் அவரை...

ஊமைச்செந்நாய் மலையாளத்தில்…

  ஒவ்வொரு ஆண்டும் மலையாள இலக்கிய இதழான பாஷாபோஷிணியில் மட்டும்தான் நான் மலையாளத்தில் எழுதுகிறேன். முந்தைய ஆண்டுகளில் அறம், வணங்கான், நூறுநாற்காலிகள், யானை டாக்டர் ஆகியவை மலையாளத்தில் வெளிவந்தன. நூறுநாற்காலிகள் , யானை டாக்டர்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66

கர்ணனின் தேர் போர்முனையிலிருந்து பின்னடைந்து சுழித்துக்கொண்டிருந்த இரண்டாம்நிரையை அடைந்து நின்றது. புரவியில் இருந்தபடியே அத்தேரின் புரவிக்கடிவாளங்களைப் பற்றி அதை செலுத்திவந்த அங்கநாட்டுத் தேர்வலனாகிய சக்ரன் அதை நிறுத்திவிட்டு சங்கு எடுத்து முழக்க மருத்துவஏவலர்...