தினசரி தொகுப்புகள்: February 22, 2019
இலக்கியத்தில் அன்றாடம்
அன்புடன் ஆசிரியருக்கு
பிரதமனுக்கு நீங்கள் எழுதிய சிறிய முன்னுரை ஒருவகையான நிறைவை அளித்தது. எப்போதுமே உங்களுடைய நூல் முன்னுரைகள் ஒரு தொகுப்புத் தன்மையை கொண்டிருக்கும். விஷ்ணுபுரத்தின் முன்னுரைகளை திரும்பத் திரும்ப வாசிப்பேன். நேற்று பிரதமன்...
பால் – மேலும் கடிதங்கள்
நீர்க்கூடல்நகர் – 1
அந்த டீ – ஒரு கடிதம்
பால் – கடிதங்கள்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு
பால் பற்றிய கடிதங்களை பார்த்தவுடன் எனக்கு யாரவது தயிர் பற்றியும் எழுத மாட்டார்களா என்று தோன்றியது. உண்மையில் பாக்கெட்டுகளில்...
கும்பமேளா கடிதங்கள் 3
நீர்க்கூடல்நகர் – 6
நீர்க்கூடல்நகர் – 5
நீர்க்கூடல்நகர் – 4
நீர்க்கூடல்நகர் – 3
நீர்க்கூடல்நகர் – 2
நீர்க்கூடல்நகர் – 1
மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன். நீங்கள் கும்பமேளாவில் இருந்த அதே நேரத்தில் நானும்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-60
துரியோதனன் புரவியில் பாய்ந்து சென்று படைமுகப்பை அடைந்து கர்ணனின் அருகே புரவியிலிருந்து இறங்கி மூச்சிரைக்க அவன் தேரை அணுகினான். அவனுக்குப் பின்னால் வந்த துச்சாதனன் அவனை கூவி நிறுத்தவேண்டுமா என எண்ணிக்குழம்பி தவிப்புடன்...