தினசரி தொகுப்புகள்: February 21, 2019

சிரீஷும் மதுரையும்

  ஒரு பயணத்திற்கு என்னதான் தேவை? கையில் பணமில்லாமல், வழியில் வண்டிகளிடம் கை காட்டி ஏறிக்கொண்டு இந்தியாவை சுற்றிவரும் சிரிஷ் யாத்ரி பற்றி எழுதியிருந்தேன். நூறுநாட்களுக்கு முன் லடாக்கிலிருந்து பயணத்தைத் தொடங்கி இப்போது கன்யாகுமரி வரை...

சிரிஷ் யாத்ரி- தாமரைக் கண்ணன்

ஒரு பயணத்திற்கு என்னதான் தேவை? ஷிரிஷ் எழுதிய Instagram பதிவு: https://www.instagram.com/p/BrlHFmoBZIz/?utm_source=ig_share_sheet&igshid=90leueb4xyvc அன்புள்ள ஜெ புதுவை வெண்முரசு கூடுகையில் மழைப்பாடல் நூல் முடிந்து, வண்ணக்கடல் அலைவீச ஆரம்பித்துள்ளது. இளநாகன் எங்களுக்குள் பயணிக்கிறான். வண்ணக்கடலின் கரையிலேயே இளநாகனின் சித்திரம் மனதில் ஆழப்பதிந்து விடுகிறது,...

போலிச்சீற்றங்கள்

ஈழ இலக்கியவாதிகள் மத்தியில் தற்பொழுது இலக்கியத்தைவிட ஈகோ, பொறாமை, சோம்பேறித்தனம் என்பது அதிகமாக உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள நேர்மையில்லை. இதை மறைப்பதற்கு தான் தற்போது ஒற்றுமையாக ஜெயமோகன் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.   நோயல் நடேசன்...

சைவம் – கடிதம்

அலகிலா ஆடல் – சைவத்தின் கதை சைவத்தின் கதை : துலாஞ்சனன் பேட்டி அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, மிகுந்த நலம். நலம் விழைகிறேன். உங்கள் பதில் கண்டு மகிழ்ந்தேன். சைவத்தின் இன்றைய நிலை தொடர்பான தங்கள் கூற்றில் முழு...

வெண்முரசு உரையாடல் அரங்கு, சென்னை

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், பிப்ரவரி மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது கடந்த மூன்று மாதங்களாக சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன் குருகுலங்கள் பற்றி...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-59

தென்சரிவில் இரண்டு தரப்பினரின் இடுகாடுகளும் அருகருகே இருந்தன. அங்கே புழங்குபவர்களின் கண்களுக்கு மட்டுமே அவை வெவ்வேறாக பிரிக்கப்பட்டிருப்பதை காணமுடிந்தது. தொலைவிலிருந்து பார்க்கையில் குறுங்காட்டுக்குள் பந்தங்கள் ஒழுகும் ஒளியும் சிதைகள் வானளாவ எரிந்து நின்றிருக்கும்...