தினசரி தொகுப்புகள்: February 20, 2019

நாகர்கோயில் புத்தகக் கண்காட்சி

  நாகர்கோயிலில் சென்ற பிப்ரவரி 15 முதல் புத்தகக் கண்காட்சி நடந்துவருகிறது. நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள். மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பாதலால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு, காலச்சுவடு, உயிர்மை, நற்றிணை,தமிழினி போன்ற இலக்கியப் பதிப்பகங்கள்...

புதியவாசகர் சந்திப்பு, ஈரோடு

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு நிகழ்ச்சிக்காகச் செல்லவிருந்தபோதுதான் நண்பர் ராஜமாணிக்கத்தின் தந்தை மறைந்த செய்தி தெரியவந்தது. காந்தியவாதியும், தமிழக சர்வோதய இயக்கத்தின் மாநிலப்பொறுப்பில் பத்தாண்டு இருந்தவர். வினோபாவின் நூற்றாண்டுவிழாவின்போது ஓராண்டுக்காலம் நடந்தே தமிழகத்தைச் சுற்றிவந்தவர்....

லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா

இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்கப் பாடுபட்ட காந்தியர் பலர். லக்‌ஷ்மி சந்த் ஜெயின் என்னும் எல்.சி.ஜெயின் அவர்களுள் முக்கியமானவர். விடுதலைப் போராட்ட வீர தம்பதியினர் ஃபூல் சந்த்...

நீர்க்கூடல்நகர் கடிதங்கள் 2

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 அன்புள்ள ஐயா நீர்க்கூடல் நகரம் – மிக எளிதான, ஆனால் அசலான , உடனே தொடர்புறுத்தும் மொழியாக்கம்....

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-58

யுதிஷ்டிரர் தேர்த்தட்டிலிருந்து தன் அகவையை மீறிய விசையுடன் பாய்ந்திறங்கி ஊடே நின்றிருந்த வீரர்களை கைகளால் உந்தி விலக்கி அர்ஜுனனின் தேரை நோக்கி ஓடினார். அவரை பற்ற முயன்ற வீரர்களை நோக்காமல் தேர்விளிம்பில் தொற்றி...