தினசரி தொகுப்புகள்: February 18, 2019

சென்னையில் ஒரு கட்டண உரை

நெல்லை கட்டண உரை தந்த நம்பிக்கையில் சென்னையிலும் ஒர் உரைக்கு ஒழுங்குசெய்யலாம் என்று நண்பர் அகரமுதல்வன் சொன்னார். ஆகவே வரும் மார்ச் 2 அன்று ஏற்பாடாகியிருக்கிறது. இடம் டி.என்.ராஜரத்தினம்பிள்ளை அரங்கம், ராஜா அண்ணாமலைபுரம் ‘மரபை...

மிசிறு

சிலகாலம் முன்னர் பத்மநாபபுரத்தில் என் அந்தக்கால தோட்டம்சூழ்ந்த வீட்டுக்கு என்னை பார்க்க வந்திருந்த தமிழ்நிலத்து நண்பர் ஒருவர் பலாமரத்தை சுட்டிக்காட்டி “ஜே, அது என்ன காய்? கொஞ்சம் வித்தியாசமா இருக்கே?” என்றார். நான்...

கும்பமேளா கடிதங்கள் – 2

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 அன்புள்ள ஜெ உங்கள் கும்பமேளா பதிவுகள் மிக வியப்பூட்டுபவை. பலமுறை வாசித்தேன். அவற்றிலுள்ள வர்ணனைகளுக்காகவே வாசிக்கவேண்டியிருந்தது. இருளில்...

கடிதங்கள்

மங்காப் புகழ் புத்தர் டெசுக்காவின் புத்தர் வணக்கம். இன்று மதுரை ரயிலடியில் உங்களைப் போன்றே ஒருவர் பாண்டியன் ரயிலுக்கு அவசரமாக போய் கொண்டிருந்தார். ஒருவேளை நீங்கள்தானோ. ஒரு புன்னகையை விடுப்பதற்குள் கடந்துவிட்டதை நினைத்து எழுதுகிறேன். உங்களை தொடர்ந்து...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-56

பூரிசிரவஸ் அர்ஜுனனை அம்புகளால் எதிர்க்கத் தொடங்கியபோதே திருஷ்டத்யும்னன் ஒன்றை உணர்ந்தான், ஒவ்வொருவரும் தங்கள் ஆழுளத்து எதிரியை நேரிலும் கற்பனையிலும் சந்தித்து போரிட்டுப் போரிட்டு தங்கள் திறன்களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் முதன்மை எதிரி அளவுக்கே ஒவ்வொருவரும்...