தினசரி தொகுப்புகள்: February 17, 2019
பெரு விஷ்ணுகுமார்
இனிய ஜெயம்
அடிக்கடி ரயில் கடக்கும் தண்டவாளங்களருகே
ஆடு மேய்ப்பவன் கண்களை ஜன்னல்கள்
தோறும் பதித்து வைத்து விடுகிறான்
தடியின் உதவியாலும் மந்தையுடனும்
இரவில் வீடு திரும்புகிறான்
மறுநாள் ஆடுகள் அவனைப் பத்திரமாகத்
தண்டவாளங்க அருகே...
கேசவமணி
அன்புள்ள ஜெயமோகன்,
உலக இலக்கியங்கள் குறித்த இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன்.
https://kesavamanitp.blogspot.com/2019/02/blog-post_12.html
https://kesavamanitp.blogspot.com/2019/02/blog-post_10.html
குருதி நிறம் என புதிதாகத் தொடர் ஒன்று எழுதத் தொடங்கியுள்ளேன்
https://kesavamanitp.blogspot.com/2019/02/1.html
அன்புடன்,
கேசவமணி
ஆயிரங்கால்கள் – கடிதங்கள்
ஆயிரங்கால்களில் ஊர்வது
அன்புள்ள ஜெயமோகன் சார்
"ஆயிரங்க்கால்களில் ஊர்வது" படித்தேன். இப்போது நான் எனது வாழ்வில் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கான ஒரு கட்டத்தில் இருக்கிறேன். மனதில் எந்த குழப்பங்களும் இல்லை. எந்த பயமும் இல்லை...
பனை – கடிதங்கள்-2
பனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை
அன்புநிறை ஜெ,
பனைகளின் இந்தியா வாசித்தேன். இந்தத் தலைப்பே மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எந்த ஆரவாரமுமின்றி எளிமையான கிராமத்து மனிதரைப் போல நம் பயணங்களில் கவனம் பெறாது...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55
பார்பாரிகன் சொன்னான்: துரோணருக்கும் துருபதருக்கும் இடையேயான போர் மிக இயல்பாகவும் மிகமிக தற்செயலாகவும் நிகழ்ந்தது. அது நிகழாதொழிய இயலாதென்பதுபோல அது தொடங்கிய தருணத்திலேயே தோன்றியது. குருக்ஷேத்ரப் போர் தொடங்கிய நாள் முதலே அவர்கள்...