தினசரி தொகுப்புகள்: February 16, 2019
தொல்பொருள் அழிப்பு மனநிலை
https://twitter.com/i/status/1091718932204060673
ஜெ
சில நாட்களுக்கு முன், ஹம்பியில், விஷ்ணு கோவிலில், நான்கு இளைஞர்கள் (இதில் இருவர் பெங்களூருவிலிருந்தும் ஒருவன் ஐதராபாத்திலிருந்தும்) புராதன கற்றூண்களை இடித்து தள்ளும் பதிவைப் பார்த்து மனம் பதைக்கிறது ஐயா.
மூவரும் தவறை ஒப்புக்கொண்டதாகவும், உற்சாகம் கருதி செய்ததாக சொல்வதாகவும், வரலாற்று முக்கியத்துவம் தங்களுக்கு தெரியாதென்று சொல்வதாகவும் காவலர்கள் அறிக்கை விடுகிறார்கள்.
பிரச்னை என்ன?
மனது கொந்தளிப்பை கட்டுப்படுத்துவது எப்படி? (இபுபுரோபென் டாக்டரின் பரிந்துரைப்படி முழுங்க வேண்டியிருக்கிறது)
நாம் நம்...
அந்த டீ – ஒரு கடிதம்
நீர்க்கூடல்நகர் – 1
அன்பின் ஜெ..
உங்கள் கும்பமேளா பயணக்கட்டுரையைப் படித்து வருகிறேன். சில விலகல்கள்:
பால்:
முதல் கட்டுரையில், நீங்கள் குடித்த டீ
ஒரு வாய் அருந்தியதுமே தெரிந்துவிட்டது அது பால் அல்ல, செயற்கைப்பால். இந்தியா முழுக்க இன்று அருந்தப்படும்...
நீர்க்கூடல்நகர் – கடிதங்கள்
நீர்க்கூடல்நகர் – 6
நீர்க்கூடல்நகர் – 5
நீர்க்கூடல்நகர் – 4
நீர்க்கூடல்நகர் – 3
நீர்க்கூடல்நகர் – 2
நீர்க்கூடல்நகர் – 1
அன்புள்ள ஜெயமோகன் சார்,
நீங்கள் ஜனவரி 27ம் தேதி அறிவித்த பிரக்யாராஜ் கும்பமேளா பற்றிய அறிவிப்பினை படித்தேன்....
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-54
ஏகாக்ஷர் சொன்னார்: போரில் ஒவ்வொருவரும் பிறிதொருவராக மாறிக்கொண்டிருப்பதை தொடக்கம் முதலே திருஷ்டத்யும்னன் பார்த்துக்கொண்டிருந்தான். ஆடைகளை உதிர்த்து, தோல்கழற்றி, ஊன்அகற்றி உள்ளிருந்து எழுபவர்கள்போல தோன்றினர் அனைவரும். ஒவ்வொருநாளும் அறிந்தவர்கள் உடலுக்குள் மாறிக்கொண்டிருந்தனர். இறந்தவர்கள் அனைவரும்...