தினசரி தொகுப்புகள்: February 15, 2019

காலாட்டா கல்யாணம்!

ஒருவர் வீடுதேடி வந்தார். தாடியுடன் சோர்ந்த முகம், பட்டன் பிய்ந்த சட்டை என இருந்தபோதே தெரிந்தது, உதவி இயக்குநர் என்று. “வாங்க” என்றேன். கையிலிருந்த மாபெரும் கோப்பு வேறு நம்பிக்கையூட்டியது, ஒருவேளை ராஃபேல்...

அஞ்சலி : வீரப்பிரகாசம்

  எங்கள் நண்பரும், பயணத்தோழருமான ராஜமாணிக்கத்தின் தந்தை வீரப்பிரகாசம் அவர்கள் இன்று காலமானார். தமிழக சர்வோதய இயக்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தவர். அவரைப்பற்றிய அஞ்சலிக்குறிப்பு. நண்பர் முரளி எழுதியது முதுமையிலும் தளரா செயல்வீரர்

சைவத்தின் கதை : துலாஞ்சனன் பேட்டி

  அலகிலா ஆடல் -சைவத்தின் கதை   அலகிலா ஆடல்- சைவத்தின் கதை என்ற பேரில் சைவம் குறித்த நூலை எழுதிய துலாஞ்சனன் அவர்களுடனான பேட்டி. இலங்கையின் தினக்குரல் நாளிதழில் வெளிவந்தது துலாஞ்சனனுடன் ஒரு பேட்டி

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-53

பார்பாரிகன் சொன்னான்: விந்தையான தனிமைகளால் மானுடர் நோயுறுகிறார்கள். தனிமைநோய் ஒரு பருவடிவ ஆளுமைபோல் உடனிருக்கிறது. உள்ளமும், உணர்வுகளும், எண்ணங்களும், அவற்றை இயற்றும் புலன்களும் கொண்டதாக. அதிலிருந்து தப்ப இயல்வதில்லை. அதனுடன் உரையாட முடியும்....