தினசரி தொகுப்புகள்: February 14, 2019

நீர்க்கூடல்நகர் – 7

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பியபின் ஒரு உளஓவியம் துலங்கி வந்தது, அங்கிருக்கையில் அதை உணர்ந்திருந்தேன், வந்தபின் விரித்து அறிந்தேன். கும்பமேளா பெரும்பாலும் அடித்தள மக்களின் விழா. அதாவது தங்கள் பொருட்களை துணியில் மூட்டைகளாகக் கட்டி...

அலகிலா ஆடல் – சைவத்தின் கதை

அலகிலா ஆடல்- சைவத்தின் கதை வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம் விழைகிறேன். இது ஒரு சாதாரணக் கடிதம் தான்.  ஐயம் கேட்கும் வாசகர் கடிதம் அல்ல. வேலைப்பளுவின் மத்தியில் (குறிப்பாகச் சொன்னால் வெண்முரசுப் பளுவின் மத்தியில்  )...

புதிய வாசகர் கடிதங்கள்

வணக்கம் திரு ஜெயமோகன் அவர்களே நான் உங்களது நீண்ட நாள் வாசகன் என் கல்லூரி இரண்டாம் ஆண்டிலிருந்து நான் உங்கள் தளத்தை படித்து வருகிறேன் பின் நவீனத்துவம் என கூகுளில் தேடியபோது நான் உங்கள்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52

சஞ்சயன் சொன்னான்: பேரரசே, இன்று காலைமுதல் நிகழ்ந்துவரும் இந்தப் போரை நான் உங்களுக்கு முழுமையாக சொல்லி முடிக்க இன்னும் சில பிறவிகள் தேவையாகக்கூடும். இன்று ஒவ்வொருவரும் பலவாகப் பிரிந்தனர். ஒரே போரை வெவ்வேறு...