தினசரி தொகுப்புகள்: February 13, 2019

நீர்க்கூடல்நகர் – 6

கும்பமேளா பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒருநண்பர் சொன்னார், சென்ற மூன்று மாதங்களாக கும்பமேளா பற்றி தேசிய ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும் அத்தனை செய்திகளுமே எதிர்மறையானவை என. எல்லா தகவல்களுடனும் ஓர் ‘அறிவார்ந்த’ விமர்சனமும் ஊடாடியிருக்கும். கும்பமேளா...

பனை – கடிதங்கள்

பனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை அன்பின் அருணா , வணக்கம். எப்பொழுதும் சாரின் தளத்தை அன்றன்றே பார்த்துவிடுவேன். இந்த வாரம் முழுதும் ஊர்த்திருவிழாவென்பதால் நானும் சரணும் அதில் மும்முரமாக இருந்ததில் சிலநாட்கள் பதிவுகளை வாசிக்காமல்...

இந்திய நாயினங்கள் – தியடோர் பாஸ்கரன்

https://youtu.be/41q9cUJtcv0 ஒளிரும் விழிகள்  குழையும் வால் நம்மை விளையாட அழைக்கிறது பிரபஞ்சம்  நாயின் உருவில் . ஒரு ஜென் கவிதை இந்திய நாயினங்கள்- தியடோர் பாஸ்கரன் - நூல் வாங்க இனிய ஜெயம் நினைவு தெரிந்த நாள் முதலாக, என் வாழ்வு ஏதேனும் ஒரு நாயுடனே...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-51

அரவான் சொன்னான்: நாகர்களே, கேளுங்கள். இன்று கௌரவப் படையின் அணிகுலைத்து கௌரவர்கள் நால்வரின் குருதியை உடலெங்கும் அணிந்து பாதாளத்திலிருந்து எழுந்து வந்த கொடுந்தெய்வம்போல் வெறித்த விழிகளும் விரித்த வாயுமாக கைகளில் நிணம் வழுக்கும்...