தினசரி தொகுப்புகள்: February 12, 2019

நீர்க்கூடல்நகர் – 5

கும்பமேளாவைப்பற்றிய புராணக்கதைகள் பல. பெரும்பாலான கதைகள் தேவர்களும் அசுரர்களும் கடைந்து எடுத்த விண்ணின் அமுதம் நீரில் விழுந்தது, அத்தருணத்தில் நதிநீர் அமுதமாக மாறுகிறது, அதில் நீராடினால் பாவங்கள் அகலும் என்னும் நம்பிக்கையின் வெவ்வேறு...

தஸ்தயேவ்ஸ்கி, விஷால்ராஜா – கடிதம்

மனிதனாக இருப்பது என்றால் என்ன? அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி?   -விஷால் ராஜா அன்புள்ள ஜெயமோகன், தமிழிலும் சரி, பொதுவாக இந்திய இலக்கியச்சூழலிலும் சரி , எழுதவரும் எழுத்தாளர்கள் டால்ஸ்டாய், டோஸ்டோயெவ்ஸ்கி படைப்புக்கள் வழியாகவே...

பத்மபிரபா நினைவு விருது

என்றாவது வெகுதூரப் பயணத்துக்குப் பிறகு வீடு திரும்பும் நேரம் ஏதோவொரு நாளின் குளிரடங்காத அதிகாலையாகவே இருக்கிறது. கதவைத் திறந்த அம்மா கைப்பையை வாங்கியதும் இளைத்துப் போனாயே என்று கைகளைப் பிடித்துக் கொள்கிறாள். காய்சலோ ...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-50

ஏகாக்ஷர் சொன்னார்: கடலை அணுகும்தோறும் அகலும் ஆறுபோல் குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் போர் விரிந்து கிளைபிரிந்து பரவிக்கொண்டிருக்கிறது. இன்று அது ஒரு போரல்ல, நூறு முனைகளில் நூறு நூறு விசைகளுடன் நிகழும் ஒரு கொந்தளிப்பு....