தினசரி தொகுப்புகள்: February 11, 2019

நீர்க்கூடல்நகர் – 4

காலை எழுந்தது ஆறு மணிக்கு. ஆனால் டீ கிடைக்க ஏழுமணியாகும். வெந்நீர் சூடு செய்து ஒவ்வொருவராகக் குளித்துமுடிக்க ஒன்பது மணி. அதன்பின்னரே கீழே இட்லியும் தோசையும் கிடைக்கும். அந்தத் தள்ளுவண்டிக்கடைக்காரர் இந்திக்காரர். ஆனால்...

வெள்ளிநிலத்தில்…

இனிய ஜெயம் எனது பதின்பருவ மத்தியில் என்னை பரவசத்தில் ஆழ்த்திய முக்கிய திரைப்படங்களில் ஒன்று ஸ்பீல்பர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் திரைப்படம். காரணம் அதில் உயிர் கொண்டு உலவும் ஜுராசிக் காலக்கட்ட டினோசர்களை...

கல்பற்றா நாராயணன் கவிதைகள் – கடிதங்கள்

ஆகாயமிட்டாய் – கல்பற்றா நாராயணன் கல்பற்றா நாராயணன் – இன்னும் மூன்று கவிதைகள் ஜெ கல்பற்றா கவிதைகளை இன்னும் பல செய்து ஒரு தொகுப்பாக கொண்டுவர வேண்டும். அதற்கு நீங்கள். முயல வேண்டும். இன்றைய கவிதைகள் கண்ணீரைப்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49

அரவான் சொன்னான்: ஜயத்ரதனை அள்ளித் தூக்கிக்கொண்ட அதலன், அஹோரன் முதலிய ஏழு மாநாகங்கள் பன்றிவடிவ முகம்கொண்டு தேற்றைகளால் மண்ணைப்பிளந்து உள்ளே கொண்டுசென்றன. பிளந்து பிளந்து அவை செல்லச்செல்ல இருள் எடைகொண்டதுபோல் ஆழம் வந்து...