தினசரி தொகுப்புகள்: February 9, 2019

நீர்க்கூடல்நகர் – 2

இன்று காலை ஆக்ராவிலிருந்து கிளம்பினோம். காலை என்றால் குளிர்காலக் காலை. கிளம்புவதற்கு பெரும்தடையே போர்வைதான். குழந்தையை வெளியேற விடாமல் கருப்பை கடைசிநேரத்தில் கவ்விப்பிடித்துக்கொள்ளுமாம். அதை காலாலும் கையாலும் உதறி தலையால் கிழித்துத்தான் குழந்தை...

பனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை

பனைமரச்சாலை –  வாங்க காட்சன் எழுதி நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் பயணநூலான பனைமரச்சாலை குறித்து ”உழைத்துக் காய்த்த உடல்போல கருமையாக, திடமாக, மண்ணில் வேரூன்றி வானில் தலை தூக்கிப் பனை மரங்கள் நிற்கின்றன. வன்மம் மிக்க...

புதிய வாசகர் சந்திப்பு ஈரோடு

வழக்கம்போல புதியவாசகர்கள் சந்திப்புக்கு ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். ஈரோட்டில் இருபதுபேருக்கே இடமிருக்கும். ஆகவே இன்னொரு புதியவாசகர் சந்திப்பை நிகழ்த்தலாமென்று திட்டமிட்டிருக்கிறோம். ஈரோடு வாசகர் சந்திப்புக்கு இருபதுபேருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அருகமைவு, அகவை...

குட்டுதற்கோ…

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் அன்புள்ள ஜெ ஈழ எழுத்துக்கள் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு வந்த கூச்சல்களைப்பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த இருநூறுபேர் எங்கேயும் இருப்பார்கள். அவர்கள் அனைவருமே ஒன்றேபோலத்தான் கூச்சலிடுவார்கள். இதில் ஈழம் என்ன தமிழ்நாடு...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47

ஏகாக்ஷர் சொன்னார்: அன்றைய போர் தொடங்கும்போது கௌரவப் படையின் அத்தனை வீரர்களும் உள்ளூர சற்று அச்சம் கொண்டிருந்தார்கள் என்று அஸ்வத்தாமனுக்கு தெரிந்திருந்தது. அது அவர்கள் அனைவருமே உணர்ந்து ஒருவரோடொருவர் மறைத்துக்கொண்ட ஒன்று. அன்று...