தினசரி தொகுப்புகள்: February 8, 2019
நீர்க்கூடல்நகர் – 1
கோவை விமான நிலையத்திலிருந்து நான், கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, ராஜமாணிக்கம், நெல்லை சக்தி கிருஷ்ணன் ஆகியோர் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு வந்திறங்கினோம். ராஜமாணிக்கம் திருப்பூரில் வாங்கிய நைலானால் ஆன விண்ட்சீட்டர் அணிந்திருந்தார். அநியாயமாக...
உலோகம் – கடிதம்
வணக்கம்,
நேற்று உலோகம். உள்ளம் செயல்படும் விதத்தையே நான் கவனித்துக்கொண்டிருந்தேன். சார்லஸ் எவ்வளவு கவனமாக இருந்தும் சில சமயங்களில் எப்படியும் உள்ளம் போக்குகாட்டிவிடுகிறது. கொஞ்ச காலமாகவே உள்ளம் ஏன் ஒரு நிலையில் இருப்பது ஒரு...
மோகன் வாறே !
ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்
ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி
அன்பு ஜெ,
உங்களுக்கு ஜின்னாஹ் என்னும் மாகவிஞர் எழுதிய வசைக்கவிதையை அனுப்புகிறேன். வசைபட வாழ்தல் என நீங்கள் எழுதிய பழைய கட்டுரையை நினைவுகூர்க
இலங்கையில் கவிஞர்கள்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-46
பார்பாரிகன் சொன்னான்: இடும்பர்களே கேளுங்கள்! அன்று புலரி எழும் பொழுதில் கௌரவ அரசன் துரியோதனனின் தனிக்குடிலுக்குள் துரோணர், கிருபர், சல்யர், கர்ணன், அஸ்வத்தாமன், பூரிசிரவஸ், கிருதவர்மன் என ஏழு வில்லவர்களும் கூடி அமர்ந்திருந்தனர்....