தினசரி தொகுப்புகள்: February 7, 2019

சோ.தர்மனுக்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது

எழுத்தாளர் சோ.தர்மனுக்கு இவ்வாண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது. சுந்தரனார் பல்கலைக் கழகம், சுந்தரனார் அரங்கில் 8-2-2019 அன்று காலை 11 மணிக்கு நிகழும் விழாவில் இவ்விருது அளிக்கப்படுகிறது. தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்...

கொலைவாள்!

அன்புள்ள ஜெ முகநூலில் தாமரை செந்தில் குமார், என்னும் தோழர் 28 அக்டோபர், 2018 ·அன்று எழுதிய குறிப்பு இது தோழர் சி.மகேந்திரன்  ரொம்ப வருடத்திற்கு முன்பு ஒரு பயணத்தில் ஜெயமோகனோடு அமர்ந்து செல்ல நேர்ந்ததாம். அப்போதுபேசிகொண்டதில்...

அறிவியல் புனைகதைகள் – கடிதங்கள்

அறிவியல் புனைகதைகள் பற்றி…ஜெயமோகன் பேட்டி ஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி அன்புள்ள ஜெ, அரூ இணைய இதழில் வெளியாகிய அறிவியல் புனைகதைகளைப் பற்றிய உங்களுடைய விரிவான நேர்காணலை வாசித்தேன். அறிவியல் புனைகதைகள் பற்றிய மிகப்பெரிய தெளிவான சித்திரத்தைக்...

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்

வணக்கம் ஜெயமோகன் அவர்களே! எனது பெயர் இளையதம்பி தயானந்தா புலம்பெயர்ந்த ஓர் ஈழத் தமிழ் ஊடகவியலாளன். தற்போது லைக்காவின் ஆதவன் தொலைக் காட்சி/வானொலியில் பணியாற்றுகிறேன். கடந்த ஆண்டு மீண்டு நிலைத்த நிழல்கள் நூல் வெளியீட்டில், நீங்கள்...

தன்மீட்சி – கடிதங்கள்

தன்மீட்சி  தன்மீட்சி -கடிதங்கள் தன்மீட்சி அன்புள்ள ஜே.எம், தன்னறம் வெளியீடாக வந்திருக்கும் தன் மீட்சி புத்தகம் ஏற்கனவே இணையத்தில் படித்த கடித பரிமாற்றமாக இருந்தாலும் கூட சிறந்த தொகுப்பாக வந்திருக்கிறது. இதே தலைப்பில் இதை உள்ளடக்கிய ஒரு உரை கூட ஒன்று...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-45

குருக்ஷேத்ரப் பெருநிலத்தில் சூழ்ந்திருந்த குறுங்காட்டின் மேற்கு எல்லையில் ஆளுயரச் சிதல்புற்றுகள்போல் ஒன்றன்மேல் ஒன்று ஏறிச் செறிந்து நின்ற செம்மண் மேட்டின் இடுக்குகளில் தசைக் கதுப்பெனத் தெரிந்த சேற்றில் ஈரக்கசிவாகத் தோன்றி சொட்டி சிறு...