தினசரி தொகுப்புகள்: February 6, 2019
வானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம்
அன்புள்ள ஐயா
வானம் வசப்படும் வாசித்தேன். முடிவு பெறாத ஒரு வரலாற்றுப் புனைவு , பிரபஞ்சன் நினைவுகளை துயருடன் கிளர்த்தியது. பிரெஞ்சு காலனியத்திற்கு அடிமைப்பட்டிருந்த புதுச்சேரி வாசிகளின் துயரும் அரசியல் சதிகளும் அடிமைகளாக விற்கப்பட்டவர்களின்...
புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள்
புதியவாசகர் சந்திப்பு – ஈரோடு
அன்புநிறை ஜெ
சமீப காலத்தில் நாவல்கள் படித்துக்கொண்டிருக்கும் பொழுது என் மனம் பெரும் சஞ்சலத்திற்குட்பட்டது. முக்கியமாக கிருஷ்ணப்பருந்து, ஒரு புளியமரத்தின் கதை மற்றும் சில சிறுகதைகள் போன்றவற்றை வாசிக்கும் பொழுது,...
சந்தையும் திருவிழாவும்
பேருருப் பார்த்தல்
புத்தகக் கண்காட்சி – ஒரு குமுறல்
புத்தகக் கண்காட்சி 2018
இனிய ஜெயம்
இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது சந்தை அமைப்புக்கும் ,திருவிழா எனும் பண்பாட்டு அமைப்புக்கும் இடையே ஆன கயிறுஇழுக்கும் போட்டி . ஒவ்வொரு ஆண்டும் சந்தை...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44
குடில் வாயிலில் தோன்றிய மூத்த காவலரான தப்தர் தலைவணங்கி “மூத்த சைந்தவ அரசர்” என்றார். ஜயத்ரதன் தன்னுணர்வு கொண்டு எழுந்து “யாதவர் சென்றுவிட்டாரா?” என்றான். “ஆம், அரசே. அவர் சென்று நெடும்பொழுதாகிறது. சைந்தவ...