தினசரி தொகுப்புகள்: February 4, 2019

கல்பற்றா நாராயணனுக்கு விருது

  கேரளத்தில் வழங்கப்படும் முக்கியமான இலக்கிய விருதான  ‘பத்மபிரபா விருது’ மலையாளக் கவிஞரும் விமர்சகரும் பேச்சாளருமான கல்பற்றா நாராயணனுக்கு வழங்கப்படுகிறது. மலையாள நாளிதழான மாத்ருபூமியின் உரிமையாளர்களில் ஒருவரான எம்.பி.வீரேந்திரகுமார் தன் தந்தை பத்மநாப கௌடரின்...

விமானநிலையப் பிச்சை

நான் உலகின் சிறிதும் பெரிதுமான பல விமானநிலையங்களில் இருந்து பயணம் செய்திருக்கிறேன். ஆப்ரிக்காவின் மிகச்சிறிய விமானநிலையங்களில்கூட. இந்தியாவிலேயே ராய்ப்பூர் போன்ற மிகமிகச்சிறிய விமானநிலையங்களில் இருந்தும் விமானம் ஏறியிருக்கிறேன். இதுவரை வேறெங்குமே காணாத ஒரு...

ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி

எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்-1,  யாழ்நிலத்துப்பாணன் -2,யாழ்நிலத்துப்பாணன் -3 புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து ரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள் ஒருதுளி...

பார்வதிபுரம் பாலம் – கடிதங்கள்

பார்வதிபுரம் பாலம் அன்புள்ள ஜெயமோகன் சார், நாகர்கோவிலில் மேம்பாலம் நாகர்கோவிலில் இருக்கிறது என்பதே ஆச்சரியம். பனிரெண்டு வருடங்களுக்கு முன் வடசேரியிலும் , கோட்டாரிலும் தங்கியிருந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் , சந்தை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42

அவையில் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தனர். அந்த ஓசை ஒரு மந்தணப்பேச்சுபோல ஒலித்துக்கொண்டிருக்க அஸ்வத்தாமன் தன் படைசூழ்கையை தோல்சுருளில் இறுதியாக வரைந்துகொண்டிருந்தான். பூரிசிரவஸ் அவனருகே வந்து குனிந்து “பணிமுடியவில்லையா?” என்றான். “இல்லை, நான் இன்று...