தினசரி தொகுப்புகள்: February 3, 2019
குழந்தைகளுக்கு புராணங்களை கற்றுக்கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு மதம்
ஜெ வணக்கம்,
இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கு (10 மற்றும் 5 வயது) மகாபாரத கதையை ஒலி புத்தக வடிவில் கேட்கவைக்கலாம் என்று அமேசானில் உள்ள இஸ்கான் அமைப்பின் ஆங்கில மதிப்பின்...
ஏன் வரலாற்றை சொல்லவேண்டும்? – கடிதம்
வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்?
அன்புள்ள ஆசிரியருக்கு ,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வெள்ளை யானையை பற்றிய எண்ணம் இன்று கூட வந்து போனது.
புத்தாண்டு வாழ்த்து சொன்ன என் மைத்துனரிடம் பரியேறும் பெருமாள் படம் பற்றி பேசும்...
தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் – கடிதம்
அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ மின்னூல் வாங்க
நற்றிணையில் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் – அச்சுநூல் வாங்க
குலதெய்வங்கள் பேசும் மொழி – முன்னுரை
இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன்
பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
தங்களின் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் படித்தேன்....
எஸ்.ராமகிருஷ்ணன், சஞ்சாரம் – கடிதங்கள்
எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்
எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி -கடிதங்கள்
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்
எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது
எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்
இசைக் கலைஞர்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் நான் இதற்குமுன் வாசித்தது தி.ஜானகிராமனின் "மோகமுள்"மற்றும் யுவனின்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-41
யுதிஷ்டிரர் அர்ஜுனனின் குடிலுக்குள் நுழைந்தபோது அங்கே இருந்த நகுலனும் சகதேவனும் எழுந்து வணங்கினர். “எப்படி இருக்கிறான்?” என்று அவர் கேட்டார். சகதேவன் ஒன்றும் சொல்லவில்லை. யுதிஷ்டிரர் அவன் மஞ்சத்தின் அருகே அமர்ந்தார். காட்டுக்கொடிகளை...