தினசரி தொகுப்புகள்: February 2, 2019

எழுத்தாளனுக்கான அஞ்சலி

அஞ்சலி:பிரபஞ்சன் பிரபஞ்சனும் ஷாஜியும் எழுத்தாளனாகவே வாழ்வது என்பது… பெருமரியாதைக்கு உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, எழுத்தாளனாகவே வாழ்வது எனும் கடலூர் சீனு அவர்களிடன் கடிதத்தை வாசித்தேன். எனக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் மேல் பெரும் மரியாதை உண்டு. அவர் துயர் மிகுந்த...

புத்தகக் கண்காட்சி – கடிதங்கள்

பேருருப் பார்த்தல் அன்புள்ள ஜெமோ, முதன்முறையாக புத்தக விழாவிற்கு வந்திருந்தேன். திருவிழாவில் தொலைந்த குழந்தையைப்போல் என் மனைவியுடனும் மகள்களுடனும் புத்தகங்களின் கதகதப்பான அணைப்பில் திரிந்தோம். நீங்கள் குறிப்பிட்டது போல் தமிழ் அறிவுச்சூழலின் மிகத்துல்லியமான உரையாடல்களம் இந்த...

ரயிலில் – ஒரு கட்டுரை

அண்மையில் வாசித்த ஜெயமோகனின் ‘ரயிலில்’ சிறுகதை நல்கிய வாசிப்பனுபவம் பதிவுசெய்யப்பட வேண்டியது. ஜெயமோகன் பெரும்பாலும் மையமான ஒரு புள்ளியில் இருந்து கதை சொல்பவர் அல்ல என்பது எனது அவதானிப்பு. தான் பேச எடுத்துக்கொண்ட...

கிண்டிலில்…

வெண்முரசு கிண்டில் -சலுகை விஷ்ணுபுரம் கிண்டிலில்… அன்புள்ள ஜெயமோகன், நலம் விழைகிறேன். பணிச்சூழலால் டாலஸ் வந்து 2 ஆண்டுகளாகிறது - வெண்முரசு செம்பதிப்புகள்  இந்தியாவில் இருக்க  இங்கே கிண்டிலில்  தான் வாசிக்கிறேன். இப்போது கிராதத்தில் இருக்கிறேன். வந்த புதிதில் வாங்கிய...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40

அஸ்தினபுரியின் புஷ்பகோஷ்டத்தில் ஏகாக்ஷரின் கதை கேட்டு அமர்ந்திருந்த காந்தாரி மெல்லிய சீறல் ஒலியுடன் தலை குனிந்து விழிநீர் பெருக்கினாள். அவள் கண்களைக் கட்டியிருந்த நீலப் பட்டுத் துணியை நனைத்து அவ்விழிநீர் ஊறிப்பரவியது. காந்தாரியின்...