தினசரி தொகுப்புகள்: February 1, 2019

காலைநடையில்…

காலையில் நடைசெல்வதை சிலநாட்களாக எனக்கே கட்டாயமாக்கிக்கொண்டிருக்கிறேன். சில மேலதிகக் கட்டாயங்களும். காலையில் நடைசென்று திரும்பிவருவதுவரை மின்னஞ்சல்கள் பார்ப்பதில்லை. செய்தித்தாள்கள் படிப்பதோ செய்திகளை அறிந்துகொள்வதோ இல்லை. எழுந்ததுமே நேராக டீக்கடைக்கு செல்வேன். அங்கே ஒரு...

இந்தியப்பயணம் பற்றி…

இந்தியப்பயணம் வாங்க அன்புள்ள ஆசானுக்கு , நலம் என்று நம்புகிறேன்.  வழக்கமாக  தேர்வுக்கு படிக்கும்  நேரங்களில்  தங்களின் பயணக்கட்டுரைகளை படிப்பேன். (புனைவுகளை இந்த நாட்களில் தவிர்ப்பேன்). அது செயலற்று ஒரே இடத்தில் இருந்து பாடங்களை படித்துக்கொண்டு...

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

அன்புள்ள ஜெ.. அரசியல் தலைவர்களுக்கு நீங்கள் அஞ்சலிக்குறிப்புகள் எழுதுவது இல்லை . கலைஞர் , ஜெ போன்றோர்களுக்கே எழுதவில்லை என்றாலும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் குறித்து எழுத வேண்டும் என்பது எங்கள் விருப்பம் எமர்ஜென்சி கொடுமைகளை மறந்து...

குகைக்குள்…

குகை -1 குகை -2 ‘குகை’ -3 ‘குகை’ -சிறுகதை -4 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, குகைக்குள் பிரவேசித்து ஸ்தம்பித்து விட்டேன். காந்தி திரைப்படத்தில் ஒரு காட்சி. இந்தியாவை அதன்மண்ணை, மரபை, மக்களை புரிந்து கொள்ள காந்தி ரயிலில் பயணிப்பார். அவருடன்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39

நாகக் களமுற்றத்தில் அமர்ந்து அரவான் சொன்னான். நான் இப்போது நூற்றெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொள்வதை...