2019 February

மாதாந்திர தொகுப்புகள்: February 2019

அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’

தமிழறிஞர்கள்- அ.கா.பெருமாள்  நூல் வாங்க இலக்கியப் படைப்பாளிகளுக்கும் அறிஞர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு, இலக்கியப்படைப்பாளி வாழ்நாள் முழுக்க தனக்கான நினைவுச்சின்னங்களைத்தான் உருவாக்குகிறான் என்று சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் சொல்கிறார். அந்நினைவுச்சின்னமும் அழிந்துபோகுமென்றால்...

மனிதர்களுடனும் அப்பாலும்

அன்புள்ள ஜெ, உங்களை தமிழ்ச் சமூகம் ஒட்டுமொத்தமாக பகிஷ்கரிக்கவேண்டும் என்று கூவிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் யமுனா ராஜேந்திரன் என்பவர். மார்க்ஸியராக தன்னை காட்டிக்கொண்டிருப்பவர். நான் வாசித்தவரை ஒரு வெத்துவேட்டு. ஆனால் சத்தம் அதிகம். நீங்கள் அவரை...

ஊமைச்செந்நாய் மலையாளத்தில்…

  ஒவ்வொரு ஆண்டும் மலையாள இலக்கிய இதழான பாஷாபோஷிணியில் மட்டும்தான் நான் மலையாளத்தில் எழுதுகிறேன். முந்தைய ஆண்டுகளில் அறம், வணங்கான், நூறுநாற்காலிகள், யானை டாக்டர் ஆகியவை மலையாளத்தில் வெளிவந்தன. நூறுநாற்காலிகள் , யானை டாக்டர்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66

கர்ணனின் தேர் போர்முனையிலிருந்து பின்னடைந்து சுழித்துக்கொண்டிருந்த இரண்டாம்நிரையை அடைந்து நின்றது. புரவியில் இருந்தபடியே அத்தேரின் புரவிக்கடிவாளங்களைப் பற்றி அதை செலுத்திவந்த அங்கநாட்டுத் தேர்வலனாகிய சக்ரன் அதை நிறுத்திவிட்டு சங்கு எடுத்து முழக்க மருத்துவஏவலர்...

புதியவாசகர் சந்திப்பு நாமக்கல்

  நண்பர்களே, இந்த வருடம் தொடர்ச்சியான  நான்காம் ஆண்டாக  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்   சார்பாக ஒரு புதிய வாசகர் சந்திப்பு  ஈரோட்டில் நடைபெற்றது.  அதில் சிலருக்கு இடமளிக்க இயலவில்லை, ஆகவே இந்த இரண்டாவது சந்திப்பு.   இந்த இரண்டு நாட்களிலும்...

வெண்முரசு உரையாடல் – புதுவை

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 23 வது கூடுகையாக “பிப்ரவரி மாதம்” 28.02.2019 வியாழக்கிழமை அன்று மாலை 6:00மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது ....

செழியனின் டு லெட் – கடலூர் சீனு

கடந்த வருடம் புதுச்சேரி திரைப்பட விழாவை துவக்கி வைத்து பேசியவர் செழியன். அந்த விழாவில் டு லெட் முதல் திரைப்படமாக திரையிடப்பட்டது.  அதில் அந்தப் படம் திரை விழாக்களை நோக்கி எடுக்கப்பட்டது என்றும்,...

முச்சந்திக் கூச்சல்

அன்புள்ள ஜெ, சென்ற சிலநாட்களாகவே முகநூலில் இருந்து தனிப்பட்ட நண்பர்கள் வரை ஒரே சச்சரவு. இவரை எப்படி அவர் அழைக்கலாம், இவரை வைத்து எப்படிக் கூட்டம் நடத்தலாம், இவரை எப்படி பக்கத்தில் உக்கார வைக்கலாம்...

புதியவாசகர் சந்திப்பு கடிதங்கள்-3

புதியவாசகர் சந்திப்பு, ஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -கடிதங்கள் அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் இவ்வருட புதிய வாசகர் சந்திப்பிற்கான இடம் கிடைத்ததிலிருந்து  மனதில் ஒரே பரபரப்பும் பதட்டமும் தான். கடந்த இரு வாரமும் கதைகளையும் புதிய வாசகர்களின்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-65

சஞ்சயன் சொன்னான்: அரசே, இது முன்னரே எழுதப்பட்டுவிட்ட கதை. இது ஒரு பெருங்காவியத்தின் வரிகள். அந்த ஆசிரியனாக அமர்ந்து அதை சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதன் வரிகளில் விழியோட்டிக்கொண்டிருக்கிறேன். அதை தனிப்பயணி என மலையடுக்குகள் சூழ்ந்த...