தினசரி தொகுப்புகள்: January 27, 2019

அலஹாபாத் கும்பமேளாவை நோக்கி…

இன்று அதிகாலை விமானத்தில் கோவையிலிருந்து கிளம்பி டெல்லி சென்று அங்கிருந்து ஆக்ரா வழியாக அலகாபாத்துக்கு மகாகும்பமேளா பார்க்கச் செல்கிறோம். திடீரென்று போட்ட திட்டம். நான் 23 அன்றே நாகர்கோயிலில் இருந்து கிளம்பி கேரளத்தில்...

ஒரு பயணத்திற்கு என்னதான் தேவை?

"டிசம்பர் 19, ராஜஸ்தான் பயணத்தின் ஒரு பகுதியாக பிகானரில் இருந்து ஜெய்ப்பூர் சென்று கொண்டுயிருக்கையில் back bag அணிந்து இருந்த  ஒரு இளைஞன் எங்கள் வண்டியை கண்டு lift கேட்கும் சைகையை காட்டினார். வண்டி சிறிது தூரம் சென்று பின் திரும்பி வந்து...

அறிவியல்புனைகதைகள் – கடிதங்கள்

அறிவியல் புனைகதைகள் பற்றி… அன்புள்ள ஜெ, அறிவியல் புனைகதைகள் பேட்டியை வாசித்தேன். நிறைய கதைக்கருக்களை சொன்னீர்கள். எனக்கும் ஓரிரு கருக்கள் தோன்றுகின்றன. ஒன்று ஒழுங்குக்கும் Chaos க்கும் உள்ள உறவை ஆராயும் வகையில் ஒரு கதை. தனமனித...

உல்லாலா – கடிதங்கள்

  https://youtu.be/UvQ9y4w8unE உல்லாலா!   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உல்லாலா பாடல் கேட்டவுடன் என் மனதில் தோன்றிய முதல் முகம் உங்களுடையது தான், ஒரே முகமும் கூட. "வட்டம் போட்டுக்கிட்டு சின்ன உலகத்தில் நீ வாழாத" வரிகளில் நீங்கள் ஒளி...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-34

மூன்று மாதகாலம் பிரக்ஜ்யோதிஷம் துயரம் கொண்டாடியது. அனைத்துக் கொண்டாட்டங்களும் கைவிடப்பட்டன. ஒற்றைமுரசு மட்டுமே அரண்மனையிலும் கோட்டையிலும் ஒலித்தது. நாட்டைச் சுற்றியிருந்த சிற்றூர்களிலும் காடுகளிலும் விரிவாகத் தேடிவிட்டு ஒற்றர்கள் ஒவ்வொருநாளும் வந்துகொண்டிருந்தனர். இளவரசன் மறைந்துவிட்டான்...