தினசரி தொகுப்புகள்: January 23, 2019

உரையாடும் காந்தி – இளையோர் சந்திப்பு – கோவை

  இளையவர்களின் மனச்சக்தியையும் செயலூக்கத்தையும் நம்பியே கடைசிவரை காந்தியின் ஆத்மா துடித்துக்கொண்டிருந்தது. இன்று, இந்தியதேசத்தின் மொத்த சனத்தொகையில் 65 சதவீதம் மனிதர்கள் 35 வயதுக்குட்பட்ட இளையோர்கள். சிந்தனையளவில் நமக்கு இளந்துடிப்பு இரத்தம் நரம்புகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது....

தீ

இன்று என் கதைகளுக்கு ஆதாரமாக ஒரு பெரிய கதைப்புலம் ஒன்று உள்ளது. யட்சிக்கதைகள், யானைக்கதைகள், வீரர்கதைகள், அம்மதெய்வங்களின் கதைகள் என ஒரு மிகவிரிவான புலம் அது. அதைப்பற்றி ஒரு கலைக்களஞ்சியமே என்னால் உருவாக்க...

புத்தகக் கண்காட்சி 2018

இனிய ஜெயம் தம்பியின் பயணம். வழியனுப்ப சென்னை வந்தேன் .அப்படியே புத்தக சந்தை ஒரு உற்று . வியாழன் .ஆகவே சந்தை சற்றே சுரத்து கம்மியாக காட்சி தந்தது .  உள்ளே நுழைந்ததும் முதலில்...

நடேசனின் “எக்ஸைல்”- முருகபூபதி

” ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும்  தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்” இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில்...

ஒரு புதிய வாசகர்

அன்புள்ள ஜெ, இது நான் அச்சிலே தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். எவ்வளவோ கடிதங்கள் கொந்தளிப்பு மன நிலையில் தங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்து   மனதிலே எழுதி மனதிலே அழிந்து விடும் .கடந்த...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30

அஸ்வத்தாமன் காவல்மாடத்தின் மேல் நின்று கருடச்சூழ்கை உருப்பெறுவதை நோக்கிக்கொண்டிருந்தான். ஒரு சூழ்கை அவன் உள்ளத்தில் எப்போதும் மிக எளிய ஓர் எண்ணமாகவே எழுவது வழக்கம். முதல்நாள் போர் முடிந்ததுமே அன்றைய நிகழ்வுகள் என்ன,...