தினசரி தொகுப்புகள்: January 21, 2019
பேருருப் பார்த்தல்
அன்புள்ள ஜெ
சென்னை புத்தகக் கண்காட்சி பற்றி படித்துக்கொண்டிருந்தபோது ஹரன்பிரசன்னா எழுதிய இந்த குறிப்பு கண்ணில் பட்டது. ஏறத்தாழ இதையே நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆகவே இதை அனுப்புகிறேன்
ஒருவர் ஏன் புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டும் என்ற...
விஷ்ணுபுரம் விழா – இரு பதிவுகள்
https://youtu.be/6Sujb9K0QHs
விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு
விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?
விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16
ஆளுயர மாலையும் விருதும் வழங்கப்பட தள்ளாடியதைப்போல் பாவனை செய்து கொண்டு அதைப் பெற்றுக்கொண்டார். அந்த பிரமாண்ட மேடையை ஒட்டுமொத்த விஷ்ணுபுரம் இலக்கிய...
குக்கூ – தன்னறம் – ஒரு கடிதம்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
நெஞ்சத்து வணக்கங்கள்!
வாழ்வின் போக்கில் நாங்கள் ஒவ்வொரு இக்கட்டுச்சூழலிலும் ஒரு மானசீக ஆசானைக் கண்டடைகிறோம். இந்திய மரபளித்த ஒரு பெரும் மனிதனாக காந்தி இருந்தபோதும், பொதுத்தளங்களில் அவரை முன்னெடுத்துச் செல்லும் கருத்துகளை...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-28
குந்தி சற்றே அமைதியிழந்து “இந்த அறைக்குள் வேறு எவரேனும் இருக்கிறார்களா?” என்றாள். கர்ணன் “நீங்களே பார்க்கிறீர்கள், இங்கே நம்மைத் தவிர மானுடர் எவருமில்லை” என்றான். “எவரோ கேட்கிறார்கள். எவரோ என்னை நோக்குகிறார்கள். என்...