தினசரி தொகுப்புகள்: January 18, 2019
உல்லாலா!
https://youtu.be/UvQ9y4w8unE
ரயிலில் நான் ஏறி அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டதுமே பக்கத்தில் இருப்பவர் அறிமுகம் செய்வார். “சார் சாப்பாடு வாங்கலையா?”. அவர் கையில் பிளாஸ்டிக் பையில் சாப்பாடு பொட்டலம் இருக்கும். அதை பதமாக எடுத்து அப்பால் வைப்பார்....
கேசவமணி சுந்தரகாண்டம்
அன்புள்ள ஜெயமோகன்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்ப வந்திருக்கிறேன்.
கடந்த காலத்தில் நல்லவை கெட்டவை இரண்டும் நடந்திருக்கின்றன.எனவே மீண்டுவர கால அவகாசம் தேவைப்பட்டது.
என்னுடைய “சுந்தர காண்டம்” என்ற சிறுநூல் நற்றிணை பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்திருக்கிறது.
https://kesavamanitp.blogspot.com/2019/01/blog-post_10.html
அன்புடன்,
கேசவமணி
‘நீள’கண்டப் பறவையைத் தேடி
அன்புள்ள ஜெ.,
நலமா? 'மார்கழித்திங்கள் பனி நிறைந்த நன்னாளாம் நீராடப் போகாதீர்' பாட்டு கோயில்களிலோ ரேடியோ டீவியிலோ ஒலிக்கும் போது தான் சென்னையில் மார்கழி என்பதே ஞாபகத்திற்கு வரும். இந்த முறை அப்படியல்ல. பல...
விஷ்ணுபுரம் விழா- கடிதம் – 17
https://youtu.be/549IKs4voP0
விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு
விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?
விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16
அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நலம் அறிய ஆவல்.
அது ஒரு கனா அல்லது லட்சியம் என்று சொல்லலாம். ஜூன் 2016-ல்சோற்றுக்கணக்கு கதை...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-25
துச்சாதனன் கர்ணனுடன் நடந்தபோது மிகவும் உடல்களைத்திருந்தான். அவன் துயின்று இரண்டு இரவுகள் கடந்துவிட்டிருந்தன. அந்த இரு நாட்களும் பல ஆண்டுகளாக நீண்டு, நிகழ்வுகளால் செறிந்து, நினைத்தெடுக்கவே முடியாத அளவுக்கு பெருகியிருந்தன. களைப்பு அவன்...