தினசரி தொகுப்புகள்: January 16, 2019

ஒரு தொல்நகரின் கதை

தமிழில் ஆண்டுதோறும் வரும் வரலாற்று நூல்கள் இரண்டுவகை. ஒன்று, வரலாறு என்றபேரில் நினைத்ததை எல்லாம் எந்தத் தர்க்க ஒழுங்குமில்லாமல் எழுதிக்குவிக்கும் எழுத்துக்கள். அவை மூன்று வகை.  திராவிட, தமிழ்த்தேசியப் பெருமிதங்களை அடிப்படையாகக் கொண்டு...

ரயிலில் கடிதம் – 11

ரயிலில்… அன்புள்ள ஜெ, 'ரயிலில்' சிறுகதையும் அதற்கு வந்த பல கடிதங்களும் படித்தேன். கடிதமெழுதிய‌ எல்லோரும் சொன்னது போல, ஆழமான பாதிப்பை உருவாக்கும் கதை. சாமிநாதன் பாத்திரம்  Lord of the Flies கதையில் வரும்...

இரண்டு – சத்யஜித் ரே

https://youtu.be/zACGLjd9JNY . இனிய ஜெயம் சத்யஜித் ரே  இயக்கிய ஆவணப்படம் ஒன்றினை தேடியபோது ரே இயக்கிய  இந்தக் குறும்படம் கிட்டியது . பத்தே நிமிட குறும்படத்தில் எத்தனை வலிமையானதொரு உணர்வு நிலையை பொதிந்து, கலையாக்கி, காலத்தில் நிறுத்திவிட்டார்...

நூல்கள் பற்றி – கடிதங்கள்

தார்டப்பாவில் அன்புள்ள ஜெயமோகன் சார், "தார்டப்பாவில்" என்ற பகடி படித்தேன். ‘நான் உயரமான அழகான இளைஞன். கட்டுக்கோப்பான திடமான உடலமைப்பு. சூரியனாலும் சந்திரனாலும் வெண்கலநிறம் அடைந்தவன். என் முகத்தில் நேர்மை, புத்திசாலித்தனம், அசாதாரணமான அறிவுத்திறன் ஆகியவை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-23

அரவான் சொன்னான். எவரும் எதிர்நிற்கவியலாத வெய்யோன் அங்கு செருகளத்தில் திகழ்வதை நான் காண்கிறேன். அவன் ஒளிமிக்க தேரை நேர்விழிகொண்டு நோக்கும் எவரும் அங்கில்லை. என் குடியினரே அறிக! அவன் அங்கே மாநாகன் என...