தினசரி தொகுப்புகள்: January 15, 2019

புதுவை வெண்முரசு கூடுகை 22

  அன்புள்ள நண்பர்களே ,   வணக்கம்   நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 22 வது கூடுகையாக “ஜனவரி மாதம்” 24 -01-2019 வியாழக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற...

மங்காப் புகழ் புத்தர்

வரைகலை நாவல்கள் மேல் எனக்கு பெரிய ஆர்வமிருந்ததில்லை. நான் வாசித்தவரை அவை ஆழமானவையாகவும் தெரியவில்லை. ஒருவகையில் அவை வாசிப்புக்கு இடர் அளிப்பவை. நம் வாசிப்பின்போது மொழியிலிருந்தே கால இடச்சூழலை உருவாக்கிக் கொள்கிறோம்....

யானை கடிதங்கள் – 4

யானை – புதிய சிறுகதை அன்புள்ள ஜெ யானை சிறுகதையில் அபாரமான கவித்துவம் கொண்ட ஓர் இடம் வருகிறது. மீன் நிலாவின் நிழலில் ஏறிக்கொண்டு போட் என்று சொல்லி ஓட்டியது என்கிறான் அனந்தன். அது நிழல்,...

பனிமனிதன் – கடிதம்

  பனிமனித வாங்க பனிமனிதன் மின்னூல் வாங்க வணக்கம், இன்று எந்த முன் திட்டமிடலுமில்லாமல் பனிமனிதனை எடுத்துவைத்து அமர்ந்துவிட்டேன். தள்ளிப்போய்க்கொண்டே இருந்த வாசிப்பை இன்று மீண்டும் தொடங்கிவிட்டேன். பௌத்தம் சார்ந்து விரிவாக வாசிக்க வேண்டும் என்று முன்பு எண்ணியிருந்தேன்,...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-22

யுதிஷ்டிரர் மீண்டுவிட்டதை அறிவித்த முரசொலி கர்ணனை சீற்றம்கொள்ள வைத்தது. “அறிவிலிகள்! வீணர்கள்!” என்று கூவியபடி வில்லை ஓங்கி தேர்த்தட்டில் அறைந்தான். பற்களை நெரித்தபடி அவன் தன் அம்புகளை மேலும் விசையுடன் தொடுத்தான். அவன்...